முட்டைகோஸ் விவசாயிக்கு உதவிக்கரம் நீட்டிய பெங்களூரு பா.ஜ.க. எம்.பி.
தாளவாடி : ஊரடங்கால் வேலையிழந்து விவசாய விளை பொருட்கள் வீணாகி மக்கள் அனைவரும் கஞ்சிக்கு கையேந்தும் நிலை ஏற்பட்டிருக்கும் வேலையில். உணவு விநியோகம் மற்றும் நிவாரண உதவிக்கு…
அதிகார துஷ்ப்ரயோகம் : வீடு புகுந்து வாலிபர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சின்னசேலம் இன்ஸ்பெக்டர் !! நெஞ்சை பதறும் சம்பவம்… வீடியோ
கள்ளக்குறிச்சி : முன் விரோதம் காரணமாக அதிகார துஷ்ப்ரயோகம் ? கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தாலுக்கா மூங்கில் பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் சக்திவேல். இவர்…
தற்போது ஸ்பெயின் நாட்டில் நடப்பதுபோல்….. 22ம் தேதி மாலை 5 மணிக்கு ஜன்னல் வழியே கைதட்ட பிரதமர் மோடி வேண்டுகோள் …… வீடியோ
டெல்லி : கோவிட்19 க்கு எதிரான போராட்டத்தில் இந்தியா தனது மருத்துவ மற்றும் அத்தியாவசிய பணியாளர்களை ஊக்குவிக்கும் விதமாக வரும் ஞாயிறன்று ஒரு நாள் காலை 7…
ஆப்கன்: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 14 பேர் பலி
காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உலாமாக்கள் கூடி இருந்த இடத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 7 மத குருமார்கள், 4 பாதுகாப்புப் படை வீரர்கள் உள்பட…
கர்நாடகா மேல்சபைக்கு 11 பேர் போட்டியின்றி தேர்வு
பெங்களூரு: கர்நாடகா சட்டமன்ற மேல்சபையில் 11 உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் 17-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்கான தேர்தல் 11-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பா.ஜ.க. சார்பில்…
அமெரிக்காவில் இருந்து மனோகர் பாரிக்கர் இந்த மாதத்தில் கோவா திரும்புவார்….பாஜக
டில்லி: கணைய பிரச்னை காரணமாக கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் அமெரிக்காவில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வருகிறார். அவர் தற்போது குணமடைந்து வருவதால்…
தென் ஆப்ரிக்கா அதிபருடன் சுஷ்மா ஸ்வராஜ் சந்திப்பு
ஜோகனஸ்பர்க்: பிரிக்ஸ் கூட்டமைப்பின் உச்சி மாநாடு ஜோஹனஸ்பர்க் நபரில் ஜூலை மாதம் நடைபெறுகிறது. இது தொடர்பான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க கூட்டமைப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம் இன்று…
பாபர் மசூதி இடிப்பு வழக்கு: 26 ஆண்டுகளுக்கு பின்னர் புகைப்பட கலைஞர்களுக்கு சம்மன்
லக்னோ: பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தை படம் பிடித்த புகைப்பட்ட கலைஞர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.…
வேளாண் பொருட்களை கையாளும் வெளிநாட்டு கப்பல்களுக்கு சலுகை….நிதின் கட்காரி
டில்லி: விவசாய பொருட்களை கையாளும் சரக்கு கப்பல் உரிமத்துக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் நிதின்கட்காரி தெரிவித்துள்ளார். வெளிநாட்டினர் இந்திய கடலலோரப் பகுதிகளில் சரக்கு கப்பல்களை…