இந்தியாவின் குரலில் டிரம்ப் பேசுகிறார்: பாக். அமைச்சர் குற்றச்சாட்டு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானை பற்றி அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவின் குரலில் விமர்சித்துள்ளார் என்று பாக். அமைச்சர் குற்றம்சாட்டியிருக்கிறார். “பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக பாகிஸ்தானுக்கு, கடந்த, 15 வருடங்களில் அமெரிக்க அரசுகள் முட்டாள்தனமாக, 2.10 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி செய்துள்ளன. ஆனால் நடவடிக்கை…