தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட கர்நாடகா மறுப்பு
சென்னை: காவிரியில் தண்ணீர் திறந்து விட முடியாது என கர்நாடக முதல்வர் சித்தராமயை£ தெரிவித்துள்ளார். மேட்டூரில் குறைந்த அளவில்தான் தண்ணீர் உள்ளது. அதனால் 15 டி.எம்.சி. தண்ணீர்…
சென்னை: காவிரியில் தண்ணீர் திறந்து விட முடியாது என கர்நாடக முதல்வர் சித்தராமயை£ தெரிவித்துள்ளார். மேட்டூரில் குறைந்த அளவில்தான் தண்ணீர் உள்ளது. அதனால் 15 டி.எம்.சி. தண்ணீர்…
திருவனந்தபுரம்: நீதித்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்னை துரதிர்ஷ்டவசமானது என்று ஒய்வுபெற்ற தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப், மதன்…
டில்லி: காச நோயாளிகளுக்கு மாதந்தோறும் 500 ரூபாய் உதவித்தொகை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. காச நோய் முற்றிலும் குணமடையும் வரை இந்த உதவித்தொகை வழங்க முடிவு…
காந்திநகர்: குஜராத் மாநிலம் ராஜ்கோட் அருகே உள்ள பிரன்ஸ்லா கிராமத்தில் சுவாமி தர்மபந்துஜி தலைமையில் மாபெரும் ஆன்மீக முகாம் நடைபெற்றது. ராஷ்ட்ர கத ஷிபிர் என்ற அமைப்பு…
மும்பை: மும்பை விமான நிலையம் உள்நாட்டு முனையத்தில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மும்பை விமான நிலையத்தில் உள்நாட்டு விமானங்கள் வந்து செல்லும் முனைய கட்டிடத்தில்…
மும்பை: மும்பையில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 4 பேர் இறந்தனர். மும்பையின் ஜூஹூ விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 10.20 மணியளவில் பவன் ஹன்ஸ் நிறுவனத்தின் ஹெலிகாப்டர்…
ரியாத்: சவுதியில் முதன்முறையாக கால்பந்து போட்டி பார்க்க பெண்கள் அனுமதிக்கப்பட்டனர். சவுதி அரேபியாவில் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. இந்த கட்டுப்பாடுகள் ஒவ்வொன்றாக விலக்கப்பட்டு வருகிறது. பெண்கள்…
டில்லி: அண்டை நாடுகள் சீனாவுக்கு ஆதரவாக செல்வதை இந்தியா அனுமதிக்க முடியாது என்று என ராணுவ தளபதி பிபின் ராவத் கூறினார். டில்லியில் நிருபர்களிடம் பிபின் ராவத்…
சென்னை: சட்டமன்றத் தேர்தலக்கு குறையாத பரபரப்புடன் நடந்துவருகிறது தமிழ்நாடு மருத்துவர் சங்கத் தேர்தல். இது குறித்து ஏற்கெனவே செய்திகள் வெளியிட்டிருந்தோம். இந்தத் தேர்தலில் தற்போது மருத்துவர்களுக்கு வாக்குச்…
சேலத்தில் ஏர்போர்ட் போல அதிநவீன பஸ்போர்ட் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். சேலம் இரும்பாலைக்கு செல்லும் புதிய மேம்பால திட்டத்திற்கு முதல்வர் பழனிசாமி இன்று…