Author: vasakan vasakan

எழுத்தாளர் ஞாநியின் உடல் தானம் போற்றுதலுக்குரியது…கமல்

சென்னை: எழுத்தாளர் ஞாநி மறைவிற்கு நடிகர் கமல் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து கமல் தனது டுவிட்டர் பதிவில், ‘‘ஞாநியின் மரணத்திற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர்…

விஹெச்பி தலைவர் பிரவீன் தொகாடியா தலைமறைவு

அகமதாபாத்: 10 ஆண்டுக்கு முந்தைய ஒரு வழக்கில் விஹெச்பி தலைவர் பிரவீன் தொகாடியாவுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து ராஜஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து அவரை கைது செய்ய…

இந்தியாவின் உறவை ஐ.நா.வின் ஒரு ஓட்டு பாதித்துவிடாது….இஸ்ரேல் பிரதமர்

டில்லி: இந்தியாவுக்கு 6 நாள் பயணமாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்யான்கு வருகை புரிந்துள்ளார். இரு நாடுகள் இடையே 9 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது. பின்னர் பெஞ்சமின்…

சவுதி சொகுசு சிறையில் தங்குவதற்கு பிப்.14 முதல் புக்கிங்

ரியாத்: சவுதி மன்னர் சல்மானின் மகன் முகம்மது பின் சல்மான் பட்டத்து இளவரசராக பொறுப்பேற்றது முதல் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். பழமைவாத கருத்துக்களை மாற்றும்…

சட்டீஸ்கர்: ஆதார் இல்லாமல் நீதிமன்ற ஜாமீன் கிடையாது

ராய்ப்பூர்: ஜாமீன் பெறுவதற்கான ஆவணங்களுடன் ஆதார் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்று சட்டீஸ்கர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டீஸ்கர் உயர்நீதிமன்றத்தில் நீதிபதி பிரசாந்த் குமார் தலைமையில் இன்று ஒரு…

கன்னியாகுமரி: தான் படித்த அரசுப் பள்ளிக்கு இஸ்ரோ சிவன் விஜயம்

கன்னியாகுமரி: இந்திய வின்வெளி ஆராய்ச்சி கழக (இஸ்ரோ) தலைவராக தமிழகத்தை சேர்ந்த சிவன் விரைவில் பொறுப்பேற்கவுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சிவனின் இந்த சாதனையை அந்த மாவட்ட…

இந்தியா-இஸ்ரேல் இடையே பாதுகாப்பு உள்பட 9 முக்கிய ஒப்பந்தம்…முழு விபரம்

டில்லி: இந்தியா-இஸ்ரேல் இடையே பாதுகாப்பு உள்பட 9 முக்கிய ஒப்பந்தகள் கையெழுத்தியாகியுள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு 6 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அரசு முறை…

மானிய உர விற்பனையில் ஆதார் இணைக்க 59% விவசாயிகள் ஆதரவு

டில்லி : மானிய உர விற்பனையை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு 59% விவசாயிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மானிய உர விற்பனையுடன் ஆதார் இணைக்கும் மத்திய அரசின் திட்டம்…

தனியார் மயத்துக்கு முன் ஏர் இந்தியா 4 நிறுவனங்களாக பிரிக்கப்படும்…மத்திய அமைச்சர்

டில்லி: ஏர் இந்தியா பங்குகள் விற்பனை செய்யப்படுவதற்கு முன்பு 4 நிறுவனங்களாக பிரிக்கப்படும் என்று விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். இது குறித்து…

ஆதாரில் முகம் மூலம் அடையாளம் காணும் வசதி ஜூலையில் அறிமுகம்

டில்லி ஆதாரில் முகம் மூலம் அடையாளம் காணும் வசதி ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என யுஐடிஏஐ அறிவித்துள்ளது. ஆதாரில் இந்திய குடிமகனின் புகைப்படம், பெயர்…