குடந்தை கும்பேஸ்வரர் கோயிலில் தீ விபத்து
குடந்தை: குடந்தை ஆதி கும்பேஸ்வரர் கோயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது தஞ்சை மாவட்டம் குடந்தையில் உள்ள ஆதி கும்பபேஸ்வரரர் கோயில் மிகவும் பிரசித்த பெற்றது. சிவராத்திரயை…
குடந்தை: குடந்தை ஆதி கும்பேஸ்வரர் கோயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது தஞ்சை மாவட்டம் குடந்தையில் உள்ள ஆதி கும்பபேஸ்வரரர் கோயில் மிகவும் பிரசித்த பெற்றது. சிவராத்திரயை…
சென்னை: தமிழகத்தில் உள்ள கோயில்களில் உள்ள கடைகள், ஆக்கிரமிப்புகளை அகற்ற முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து சம்பவத்தை தொடர்ந்து தமிழக…
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் சிவராத்திரயை முன்னிட்டு தீபம் ஏற்ற அறநிலையத்துறை தடை விதித்துள்ளதால் பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர். சிவராத்திரியை முன்னிட்டு லட்சதீபம் மற்றும் உப்பு கோலங்களில்…
சண்டிகர்: பால் நின்ற மாடுகளை சாலைகளில் திரியவிட்டால் 5,100 அபராதம் விதிக்கப்படும் என்று ஹரியானா மாநில அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஹரியானா பசு பாதுகாப்பு அமைப்பு…
டில்லி: தனி நபர்களின் வருமான வரி கணக்கு தாக்கலை மின்னணு முறையில் மதிப்பீடு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இனி நேரடியாக அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம்…
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முறைகேட்டை தடுக்க 28 ஆயிரம் சிசிடிவி கேமராக்களை பொறுத்தி கண்காணிக்க அம்மாநில பள்ளிக் கல்வி வாரியம் முடிவு…
உம்நியு (மேகாலயா): மேகாலயா மாநில சட்டமன்ற தேர்தல் வரும் 27ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தல் பணிகள் சுறுசுறுப்பாக நடந்து வருகிறது. இந்த தேர்தலில் இத்தாலி, அர்ஜென்டினா,…
பெங்களூரு: முன்பதிவு இல்லாத நகர ரெயில் டிக்கெட் பெற பிரத்யேக மொபைல் செயலியை கர்நாடகா வடமேற்கு ரெயில்வே அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி தற்போது விண்டோஸ், ஆந்த்ராய்டு…
சண்டிகர்: பஞ்சாப், ஹரியானா, இமாச்சல் பிரதேஷ் மாநிலங்களில் உள்ள சிரோமணி குருத்வாரா பர்பந்தாக் கமிட்டியை சீக்கிய மத குருமார்கள் பராமரித்து வருகிறார்கள். இங்கு லங்கர் எனப்படும் இலவச…
பனாஜி: ‛ சிரிப்புக்கு ஜி.எஸ்.டி. விதிக்கப்படாததால் நான் யாரிடமும் அனுமதி கேட்டு சிரிக்க வேண்டிய தேவையில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ரேணுகா சவுத்ரி தெரிவித்துள்ளார். ராஜ்யசபாவில் ஜனாதிபதி…