மத்திய அரசின் கொள்கை விஷயங்களில் நீதிமன்றம் ஏன் தலையிட கூடாது?….உச்சநீதிமன்றம் கேள்வி
டில்லி: எம்.பி., எம்எல்ஏ.க்களின் சொத்துக்கள் அதிகரித்திருப்பது குறித்து தன்னார்வலர் லோக் பிரஹ்ரி என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கின் விசாரணை இன்று நடந்தது.…