Author: vasakan vasakan

காவிரி மேலாண்மை வாரியம் குறித்த முதல்வர் எடப்பாடி கோரிக்கை: புறக்கணித்த பிரதமர் மோடி

சென்னை: விழா மேடையில் மோடி இருக்கும்போதே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கைவிடுத்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி எந்தவொரு உத்திரவாதமும்…

அடுத்து ஓரியன்டல் வங்கி.. ரூ. 360 கோடி மோசடி

டில்லி : ஓரியன்டல் வங்கியில் ரூ. 360 கோடி மோசடி செய்யப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நீரவ்…

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமரிடம்   வலியுறுத்தல்: ஓபிஎஸ், ஓ.எஸ். மணியன்

இன்று பிரதமர் மோடி தமிழகம் வந்துள்ள நிலையில் அவரிடம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நேரில் வலியுறுத்தப்படும் என்று துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.…

மேகாலயாவில் பயங்கரவாத அமைப்பு தலைவன் சுட்டுக் கொலை

சில்லோங்: மேகாலயாவில் தேடப்பட்டு வந்த பயங்கரவாத அமைப்பின் தலைவர் சோஹான் டி. ஷிரா போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். காரோ தேசிய விடுதலைப் படை (ஜிஎன்எல்ஏ) தலைவராக சோஹான்…

மகாகவி பாரதி மண்ணில் நிற்பதற்கு பெருமைப்படுகிறேன்!: தமிழில் பேசிய பிரதமர் மோடி

மகாகவி பாரதி மண்ணில் நிற்பதற்கு பெருமைப்படுகிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார். தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர், ஜெயலலிதாவின் 70 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது.…

புதிதாக தொடங்கிய 150 ஆயுர்வேதா கல்லூரிகளில் தரம் இல்லை…..பிரதமரிடம் புகார்

டில்லி: மத்திய பாஜக ஆட்சியில் தொடங்கப்பட்ட 150 ஆயுர்வேதா மற்றும் யுனானி கல்லூரிகளில் குறைந்தபட்ச தரம் கூட இல்லை என்று புகார் எழுந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில்…

  அம்மா ஸ்கூட்டர் திட்ட விழாவை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

சென்னை: 5 பெண்களுக்கு மானிய ஸ்கூட்டரை வழங்கி அம்மா ஸ்கூட்டர் திட்ட விழாவை பிரதமர் மோடி துவங்கி வைத்தார் முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி…

அதிர்ச்சி: பிஎன்பி வாடிக்கையாளர்களின் ரகசிய தகவல்கள் ரூ.300க்கு விற்பனை

பெங்களூரு: பஞ்சாப் நேஷனல் வங்கியின் (பிஎன்பி) 10 ஆயிரம் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு வாடிக்கையாளர்களின் தகவல்கள் ஆன்லைனில் ரூ.300க்கு விற்பனை செய்யப்பட்டது என்று சைபர் பாதுகாப்பு…

பிஎன்பி மோசடிக்கு 60 நாட்களில் பிரதமர் தீர்வு காண வேண்டும்….காங்கிரஸ்

டில்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியின் மோசடியை 60 நாட்களுக்குள் சரி செய்ய பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த…

உச்சநீதிமன்றத்தில் 6 நீதிபதிகள் பற்றாகுறை….மார்ச் முதல் அடுத்தடுத்து 7 பேர் ஓய்வு

டில்லி: வரும் மார்ச் மாதம் 1ம் தேதி முதல் அடுத்தடுத்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் 7 பேர் ஓய்வுபெறுகின்றனர். உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமித்தவா ராய் மார்ச் 1ம் தேதி,…