Author: vasakan vasakan

மல்லையாவை விட அதிகமாக வங்கி மோசடி செய்துவிட்டு பிரதமர் மோடியுடன் சுற்றுபவர் யார் தெரியுமா?

நீரவ் மோடி, விஜய் மல்லையா, லலித் மோடி, நீரவ் மோடி என நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் கடன்வாங்கி, மோசடி செய்து தப்பியோடிவர்களின் பட்டியல் நீண்டு வருகிறது. ஆனால்…

ஜெயலலிதா சிலையை விமர்சிப்பவர்கள்… : கடம்பூர் ராஜூ தாக்கு

தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் 70 வது பிறந்த நாளை இன்று தமிழக அரசு கொண்டாடுகிறது. இதன் ஒரு பகுதியாக ஆளும்கட்சியான அதிமுக தலைமையகத்தில் அவரது…

அடுத்து அரசியலுக்கு வரப்போகும் நடிகர் யார் தெரியுமா?

செய்தியாளர்களிடம் பேசிய நடிகரும் இயக்குநருமான டி.ராஜேந்தர், செய்தியாளர்களிடம் “வரும 28ம் தேதி முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிடப்போகிறேன். அது என் வாழ்வில் மிக முக்கியமான தாக இருக்கும்.…

அம்மா ஸ்கூட்டர் அளிக்கும் விழா: ஆளுநருக்கு மட்டும் கூடுதல் மரியாதை.. முதல்வர், து.முதல்வருக்கு இல்லையா?

சென்னை: அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் துவக்க விழாவில் பேசிய பிரதமர் மோடி, ஆளுநர் பன்வாரிலாலுக்கு மட்டும் கூடுதல் மரியாதை அளித்துப் பேசியதாகவும், முதல்வர் எடப்பாடி…

சென்னை அரசு மருத்துவமனையில் இலவச மார்பக அழகு அறுவை சிகிச்சை தொடக்கம்

சென்னை: பெண்களுக்கு இலவச உடல் அழகு அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் வசதி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. மார்பக அளவை குறைத்தல் அல்லது அதிகரித்தல் போன்ற…

காவிரி மேலாண்மை வாரியம் குறித்த முதல்வர் எடப்பாடி கோரிக்கை: புறக்கணித்த பிரதமர் மோடி

சென்னை: விழா மேடையில் மோடி இருக்கும்போதே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கைவிடுத்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி எந்தவொரு உத்திரவாதமும்…

அடுத்து ஓரியன்டல் வங்கி.. ரூ. 360 கோடி மோசடி

டில்லி : ஓரியன்டல் வங்கியில் ரூ. 360 கோடி மோசடி செய்யப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நீரவ்…

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமரிடம்   வலியுறுத்தல்: ஓபிஎஸ், ஓ.எஸ். மணியன்

இன்று பிரதமர் மோடி தமிழகம் வந்துள்ள நிலையில் அவரிடம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நேரில் வலியுறுத்தப்படும் என்று துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.…

மேகாலயாவில் பயங்கரவாத அமைப்பு தலைவன் சுட்டுக் கொலை

சில்லோங்: மேகாலயாவில் தேடப்பட்டு வந்த பயங்கரவாத அமைப்பின் தலைவர் சோஹான் டி. ஷிரா போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். காரோ தேசிய விடுதலைப் படை (ஜிஎன்எல்ஏ) தலைவராக சோஹான்…

மகாகவி பாரதி மண்ணில் நிற்பதற்கு பெருமைப்படுகிறேன்!: தமிழில் பேசிய பிரதமர் மோடி

மகாகவி பாரதி மண்ணில் நிற்பதற்கு பெருமைப்படுகிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார். தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர், ஜெயலலிதாவின் 70 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது.…