Author: vasakan vasakan

3 வங்கிகளில் கடனுக்கான வட்டி உயர்வு

டில்லி: எஸ்பிஐ, ஐசிஐசிஐ, பிஎன்பி உள்ளிட்ட பல வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. இதனால் வீட்டு கடன் சிறிய அளவில் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது. எஸ்பிஐ…

சவுதி வான் பகுதியில் இஸ்ரேல் விமானம் பறக்க உதவ வேண்டும்…சர்வதேச அமைப்புக்கு கோரிக்கை

டெல் அவிவ்: சவுதி அரேபியா வான் பகுதியில் இஸ்ரேல் விமானங்கள் பறக்க உதவுமாறு சர்வதேச அமைப்புக்கு இஸ்ரேல் விமான நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா&இஸ்ரேல் உறவு காரணமாக…

உலக தர வரிசை பட்டியலில் இந்திய கல்வி நிறுவனங்களுக்கு பின்னடைவு

டில்லி 2018ம் ஆண்டுக்கான க்யூஎஸ் உலக பல்கலைக்கழக தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா மீண்டும் பின்தங்கியுள்ளது. 25 பாடப் பிரிவுகளில் ஐஐடி மிகவும் பின்…

கார்த்தி சிதம்பரத்துக்கு 5 நாள் சிபிஐ காவல்….ஜாமீன் மறுப்பு

டில்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை மேலும் 5 நாள் சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. முன்னாள் மத்திய…

பனிப்புயல் தாக்குதலில் சிக்கி தவிக்கும் ஐரோப்பா

லண்டன்: கடுமையான பனிப்பொழிவு மற்றும் பனிப்புயல் ஐரோப்பா நாடுகளை தாக்கியுள்ளது. பனி உரைவு காரணமாக எப்போதும் பரபரப்பாக காணப்படும் சுவிட்சர்லாந்து ஜெனிவா விமான நிலையம் மூடப்பட் டுள்ளது.…

மதுரை: போலீஸ் என்கவுண்ட்டரில் 2 ரவுடிகள் சுட்டுக் கொலை

மதுரை: மதுரையில் போலீஸ் என்கவுண்ட்டரில், 2 ரவுடிகள் சுட்டு கொல்லப்பட்டனர். மதுரை கூடல்நகர் சிக்கந்தர்சாவடி பகுதியில் ஒரு வீட்டுக்குள் சில ரவுடிகள் பதுங்கி இருந்ததாக போலீசாருக்கு தகவல்…

ரூ.6,712 கோடியுடன் மற்றொரு தொழிலதிபர் வெளிநாடு ஓட்டம்….காங்கிரஸ் அம்பலம்

டில்லி: ‘‘கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக.வின் சதி உள்ளது. அதோடு ரூ.6,712 கோடி வங்கி பணத்துடன் மற்றொரு தொழிலதிபர் வெளிநாடு தப்பி சென்றுள்ளார்’’ என்று…

‘ஒரு கையில் குரான்…மற்றொரு கையில் கம்ப்யூட்டர்’: இஸ்லாமியர்களுக்கு மோடி அறிவுரை

டில்லி: இஸ்லாமியர்கள் ஒரு கையில் குரானும், மற்றொரு கையில் கம்ப்யூட்டரும் வைத்திருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். புரிதல் மற்றும் நிதானத்தை ஊக்குவிக்கும் இஸ்லாமிய பாரம்பரியம்…

மத்திய பணியாளர் தேர்வு தாள் கசிவு…சிபிஐ விசாரிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

டில்லி: மத்திய பணியாளர் தேர்வாணையமான ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் (எஸ்எஸ்சி) தேர்வு தாள் கசிவு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.…

“பிரதமர் வேலை வாய்ப்பு திட்டம்” மேலும் மூன்று வருடங்கள் நீடிப்பு

டில்லி: பிரதம மந்திரி வேலை வாய்ப்பு திட்டம் மேலும் மூன்று வருடங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல், போக்குவரத்து மற்றும் தளவாடங்கள் சேவை, சட்ட…