மதுரை: போலீஸ் என்கவுண்ட்டரில் 2 ரவுடிகள் சுட்டுக் கொலை
மதுரை: மதுரையில் போலீஸ் என்கவுண்ட்டரில், 2 ரவுடிகள் சுட்டு கொல்லப்பட்டனர். மதுரை கூடல்நகர் சிக்கந்தர்சாவடி பகுதியில் ஒரு வீட்டுக்குள் சில ரவுடிகள் பதுங்கி இருந்ததாக போலீசாருக்கு தகவல்…
மதுரை: மதுரையில் போலீஸ் என்கவுண்ட்டரில், 2 ரவுடிகள் சுட்டு கொல்லப்பட்டனர். மதுரை கூடல்நகர் சிக்கந்தர்சாவடி பகுதியில் ஒரு வீட்டுக்குள் சில ரவுடிகள் பதுங்கி இருந்ததாக போலீசாருக்கு தகவல்…
டில்லி: ‘‘கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக.வின் சதி உள்ளது. அதோடு ரூ.6,712 கோடி வங்கி பணத்துடன் மற்றொரு தொழிலதிபர் வெளிநாடு தப்பி சென்றுள்ளார்’’ என்று…
டில்லி: இஸ்லாமியர்கள் ஒரு கையில் குரானும், மற்றொரு கையில் கம்ப்யூட்டரும் வைத்திருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். புரிதல் மற்றும் நிதானத்தை ஊக்குவிக்கும் இஸ்லாமிய பாரம்பரியம்…
டில்லி: மத்திய பணியாளர் தேர்வாணையமான ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் (எஸ்எஸ்சி) தேர்வு தாள் கசிவு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.…
டில்லி: பிரதம மந்திரி வேலை வாய்ப்பு திட்டம் மேலும் மூன்று வருடங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல், போக்குவரத்து மற்றும் தளவாடங்கள் சேவை, சட்ட…
மும்பை: மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற ரசிகர்கள் அவரது முகத்தை பார்க்க முடியாமல் ஏமாற்றமடைந்தனர். துபாயில் மரணம் அடைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல்…
வாஷிங்டன்: அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் மருமகன் அந்தஸ்து திடீரென குறைக்கப்பட்டு உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பின் மருமகன் ஜேரட் குஷ்னர் (வயது 37).…
காஞ்சீபுரம்: மறைந்த காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் உடல் இன்று அடக்கம் செய்யப்படுகிறது. காஞ்சி சங்கர மடத்தின் 69–வது மடாதிபதியாக இருந்தவர் ஜெயேந்திர சரசுவதி. 82 வயதான இவர்…
சென்னை: கருணாநிதியை பாதுகாத்தது போல மு.க.ஸ்டாலினை கண்ணின் இமைபோல பாதுகாப்பேன் என்று வைகோ தெரிவித்துள்ளார். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவையொட்டி சென்னை கிழக்கு மாவட்ட…
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்–2 பொதுத்தேர்வு பிளஸ்–2 பொதுத்தேர்வு இன்று துவங்குகிறது. தமிழகம், புதுச்சேரியில் பிளஸ்–2 பொதுத்தேர்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் 6–ம்…