Author: vasakan vasakan

மனைவியின் வீண் சந்தேகமும் கணவனை துன்புறுத்தும்: டில்லி  உயர்நீதிமன்றம்

டில்லி : ‘மனைவி வீணாக சந்தேகப்படுவது, கணவனை கொடுமைப்படுத்துவதாகவே கருதப்படும்’ என்று, டில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விவாகரத்து தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த, டில்லி உயர்…

காவிரிக்காக சந்திக்க முடியவில்லை:  பாஜக வெற்றிக்காக மோடியை சந்தித்து தம்பிதுரை வாழ்த்து

டில்லி : டில்லியில் பிரதமர் மோடியை, நாடாளுமன்ற மேலவை துணை சபாநாயகரும், அதிமுக எம்.பி.,யுமான தம்பிதுரை நேரில் சந்தித்தார். மூன்று மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ., பெற்ற…

இந்தியா, இலங்கை, வங்காளதேசம்… மூன்று  நாடுகள் கிரிக்கெட் நாளை ஆரம்பம்

கொழும்பு: இலங்கை சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் விதமாக, மூன்று நாடுகள் இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. இலங்கை, இந்தியா,…

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் பிரதமர் வீட்டு முன்பு விவசாயிகள் போராட்டம்:  அய்யாக்கண்ணு அறிவிப்பு

நெல்லை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் பிரதமர் வீட்டு முன்பு விவசாயிகள் போராட்டம் நடத்துவோம் என்று தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் மாநில சங்க தலைவர்…

ஆஸ்கர் விருதுகள் 2018: முழு விவரம்

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 90-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. காலை 7 மணிக்கு துவங்கிய இந்த விழா நிகழ்ச்சியை ஜிம்மி…

முதுநிலை மருத்துவப் படிப்பில் ஓபிசி ஒதுக்கீடு ரத்து:   அன்புமணி கண்டனம்

சென்னை: முதுநிலை மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினர்களுக்கான ஒதுக்கீட்டை ரத்து செய்யப்பட்டதற்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

அம்மா’ ஸ்கூட்டர்களை விற்க மூன்று வருடங்கள் தடை

சென்னை : தமிழக அரசால், மானிய விலையில் அளிக்கப்படும், ‘அம்மா ஸ்கூட்டர்’களை, மூன்று வருடங்களுக்கு விற்க தடைவிதிக்கப்பட்டு இருக்கிறது. அதற்கேற்ற வகையில், ஆர்.சி., புத்தகத்தில், ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.…

பா.ஜ., காங்., இல்லாத புதிய கூட்டணிக்கு  மம்தா ஆதரவு

ஐதராபாத் : பா.ஜ., காங்., இல்லாத புதிய கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் தலைவரும், தெலுங்கானா…

பாலியல் வன்கொடுமை செய்த மாமனாரை அடித்தே கொன்ற மருமகள்

பாலியல் வன்கொடுமை செய்த மாமனாரை, கணவர் உதவியுடன் மனைவி அடித்துக்கொன்ற சம்பவம் உத்திரபிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபிட்டைச் சேர்ந்த 26 வயது…

எம்.பி. பதவியை ராஜினாமா செய்யத் தயார்!: மைத்ரேயன்

“தலைமை ஆணையிட்டால் நான் மட்டும் அல்லது அனைத்து எம்.பி.க்களும் ராஜினாமா செய்யத் தயார்” என்றும், “அப்படி ராஜினாமா செய்வதால் காவிரி மேலாண்மை வாரியம் அமையுமா” என்றும் அ.தி.மு.க.…