Author: vasakan vasakan

ஆதீனங்களில் தவறு நடந்தால் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆதீனங்களில் தவறு நடந்தால் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருஞானசம்பந்தரால் உருவாக்கப்பட்ட புகழ்பெற்ற ஆதீனம், மதுரை ஆதீனம். இந்த ஆதீன…

சூரிய உதயத்துக்கு முன்பே தாஜ்மகாலில் நுழைவு சீட்டு பெறலாம்…..மத்திய அரசு

டில்லி: தாஜ்மகாலில் சுற்றுலா பயணிகளுக்கு இனி சூரிய உதயத்துக்கு 30 நிமிடங்களுக்கு முன்பாகவே நுழைவு சீட்டு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து கலாச்சார…

காஷ்மீர் துப்பாக்கிச் சூட்டில் மக்கள் பலியாவது கவலை அளிக்கிறது…மெஹபூபா முப்தி

ஸ்ரீநகர்: ‘‘துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் பலியாவது கவலை அளிக்கிறது’’ என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முப்தி தெரிவித்துள்ளார். தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் நேற்றிரவு நடந்த…

ராஜஸ்தான் கவர்னருக்கு பன்றி காய்ச்சல்…..பீதி ஏற்படுத்திய அரசு மருத்துவமனை

ஜெய்ப்பூர்: அரசு மருத்துவமனைகள் மீது மக்களுக்கு நம்பிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில் ஒரு மாநில கவர்னருக்கு ரத்த பரிசோதனையை அலட்சியமாக கையாண்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ராஜஸ்தான்…

எம்.ஜி.ஆர்., சிலையை திறந்தார் ரஜினி

சென்னை: சென்னையில் எம்.ஜி.ஆர். சிலையைத் திறந்தார் நடிகர் ரஜினிகாந்த். சென்னை அருகே வேலப்பன் சாவடியில் எம்.ஜி.ஆர்., கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் இந்த திறப்புவிழா நடந்தது.…

மது மரணத்துக்கு பிராயசித்தம்…..கேரளாவில் இலவச உணவகம் தொடக்கம்

ஆலப்புழா: கேரளா மாநிலம் பாலக்காட்டில் பசி கொடுமையால் ஒரு கடையில் உணவு பொருட்களை திருடிய அட்டப்பாடி வனப்பகுதியை சேர்ந்த பழங்குடி இன வாலிபர் மது அடித்து கொல்லப்பட்டார்.…

சென்னை: ரூ.50 கோடி சுருட்டிய விசா மோசடி நிறுவனம் மூடல்

அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத் நரன்புரா பகுதியில் உள்ள பிரதிக்ஷா அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் தருண் சர்மா. 26 வயதாகும் இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி…

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு மும்பையில் மீண்டும் சிகிச்சை

பனாஜி: கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மீண்டும் சிகிச்சைக்காக மும்பை சென்றார். கோவா முதல்-வர் மனோகர் பாரிக்கர் உடல்நலக்குறைவால் கடந்த மாதம் 15-ம் தேதி கோவா அரசு…

நிரவ்மோடி நிறுவன பெண் ஊழியரை கைது செய்ததில் சிபிஐ விதிமீறல்….உயர்நீதிமன்றத்தில் மனு

மும்பை: பிஎன்பி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட நிரவ் மோடி நிறுவன பெண் ஊழியர் கவிதா மணிக்கர் மும்பை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில்,‘‘சிபிஐ…

நீரவ் மோடியுடன் தொடர்புடைய 64 நிறுவனங்களுக்கு அதிரடி கட்டுப்பாடு

டில்லி: வங்கி மோசடியில் ஈடுபட்டு நாட்டைவிட்டு ஓடிய நிரவ் மோடியுடன் தொடர்புடைய 64 நிறுவனங்களுக்கு கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பிரபல நகை வியாபாரி, நிரவ் மோடியும், அவரது…