காஷ்மீரில் முக்கிய தீவிரவாதி சுட்டுக் கொலை
ஸ்ரீநகர்: கடந்த மாதம் ஜம்மு காஷ்மீர் சஞ்சுவானில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 இந்திய ராணுவ வீரர்கள் பலியாயினர். ராணுவத்தின் பதிலடியில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த…
ஸ்ரீநகர்: கடந்த மாதம் ஜம்மு காஷ்மீர் சஞ்சுவானில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 இந்திய ராணுவ வீரர்கள் பலியாயினர். ராணுவத்தின் பதிலடியில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த…
சென்னை: மதுவுக்கு ஆதரவில்லை என்று நடிகர் கமல் தெரிவித்துள்ளார். இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘ஊடக…
டில்லி: ஜார்கண்ட், பீகார் மாநிலங்களில் அதிகப்படியான வெப்ப நிலை பதிவாகியிருப்பதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. நேற்று நாடு முழுவதுமே வெப்பத்தில் தாக்கம் பரவலாக அதிகமாக…
வாஷிங்டன்: 2050ம் ஆண்டில் குழந்தைகளை வளர்ப்பதற்காக முதியவர்கள் பலர் வேலைக்கு செல்ல வேண்டிய நிலை வரும் என்று சர்வே முடிவுகள் தெரிவித்துள்ளது. அமெரிக்கர்கள் மற்றும் தொழிற்சாலை சார்ந்த…
டில்லி: கங்கா தூய்மை திட்டத்தின் ரூ.221.75 கோடி நிதி பயன்படுத்தப்படாமல் உள்ளது என்று மத்திய அமைச்சர் சத்யபால் சிங் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ராஜ்யசபாவில் இன்று…
ஆதீனங்களில் தவறு நடந்தால் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருஞானசம்பந்தரால் உருவாக்கப்பட்ட புகழ்பெற்ற ஆதீனம், மதுரை ஆதீனம். இந்த ஆதீன…
டில்லி: தாஜ்மகாலில் சுற்றுலா பயணிகளுக்கு இனி சூரிய உதயத்துக்கு 30 நிமிடங்களுக்கு முன்பாகவே நுழைவு சீட்டு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து கலாச்சார…
ஸ்ரீநகர்: ‘‘துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் பலியாவது கவலை அளிக்கிறது’’ என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முப்தி தெரிவித்துள்ளார். தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் நேற்றிரவு நடந்த…
ஜெய்ப்பூர்: அரசு மருத்துவமனைகள் மீது மக்களுக்கு நம்பிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில் ஒரு மாநில கவர்னருக்கு ரத்த பரிசோதனையை அலட்சியமாக கையாண்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ராஜஸ்தான்…
சென்னை: சென்னையில் எம்.ஜி.ஆர். சிலையைத் திறந்தார் நடிகர் ரஜினிகாந்த். சென்னை அருகே வேலப்பன் சாவடியில் எம்.ஜி.ஆர்., கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் இந்த திறப்புவிழா நடந்தது.…