Author: vasakan vasakan

கர்நாடகாவுக்கு தனி கொடி….சித்தராமையா அறிமுகம்

பெங்களூரு: கர்நாடகா மாநிலத்திற்கு என தனியாக ஒரு கொடி வடிவமைக்க 9 பேர் கொண்ட குழுவை முதல்வர் சித்தராமையான கடந்த ஆண்டு அமைத்தார். இக்குழு கடந்த பிப்ரவரி…

திருச்சியில் இறந்த உஷா குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி….கமல் அறிவிப்பு

சென்னை: திருச்சியில் இறந்த உஷா குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிதி வழங்கப்படும் என்று கமல் அறிவித்துள்ளார். மகளிர் தினத்தை முன்னிட்டு மக்கள் நீதி மையம் சார்பில்…

பாஜக.வை மிரட்டும் அடுத்த கூட்டணி கட்சி….சிறப்பு அந்தஸ்து கோரி பீகார் முதல்வரும் போர்க்கொடி

டில்லி: மத்திய பாஜக அரசை கூட்டணி கட்சிகள் மிரட்டும் நிகழ்வுகள் பரவ தொடங்கியுள்ளது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி நாடாளுமன்றத்தை முடக்கிய தெலுங்கு தேச கட்சி,…

இந்த நிதியாண்டில் கூடுதல் செலவுக்கு ரூ. 85 லட்சம் கோடி…நாடாளுமன்ற ஒப்புதலுக்கு தாக்கல்

டில்லி: லோக்சபாவில் 2017-18ம் ஆண்டின் மானிய துணைநிலை கோரிக்கைகள் அடங்கிய 4வது நிதி ஒதுக்கீடு ஆவணங்களை நாடாளுமன்ற விவகார துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்…

ரஃபேல் போர் விமான ஒப்பந்த விபரங்களை மோடி வெளியிடலாம்….ஃபிரான்ஸ் அதிபர்

பாரிஸ்: ஃபிரான்ஸ் நாட்டில் 36 ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்ய மேற்கொண்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட எதிர்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.…

தென் ஆப்ரிக்கா: திவால் தொழில் குழுமத்துக்கு கடன் கொடுத்து சிக்கிய பேங்க் ஆஃப் இந்தியா

கேப்டவுன்: இந்தியாவை போல் தென் ஆப்ரிக்காவிலும் குப்தா குழுமம் வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திவால் அறிவிப்புக்கு விண்ணப்பித்துள்ளது. இவர்களிடம் பேங்க் ஆஃப் பரோடா மட்டும் கடன் கொடுத்து…

காஷ்மீர் பனி பொழிவில் சிக்கி தவித்த 488 பேர் விமானம் மூலம் மீட்பு

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பனி மற்றும் குளிர் அலைகளில் சிக்கி தவித்த 488 பேரை விமானப்படையினர் மீட்டனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் வடக்கு பகுதி முழுவதும் பனிப் பொழிவு…

பணம் வாங்கியதாக புகார் எழுந்தபோது பாண்டே சொன்னது இதுதான்

சென்ற (2017) வருடம் டிசம்பர் மாதம், ஒரு பரபரப்பு… சர்ச்சைக்குரிய பொதுப்பணித்தறை ஒப்பந்தக்காரர் சேகர் ரெட்டியிடமிருந்து கைப்பற்றப்பட்ட டைரியின் முக்கய பக்கங்கள் என்று கூறி, தனியார் ஆங்கில…

இலங்கை கலவரத்துக்கு கிரிக்கெட் வீரர்கள் கண்டனம்

கொழும்பு: இலங்கை கண்டி மாவட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது. இதில் 2 பேர் கொல்லப்பட்டனனர். பல மசூதிகள் இடிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பதற்றம்…

47 ஆண்டுகளுக்கு முன் நடந்ததாக பலாத்கார புகார் : நடிகர் ஜிதேந்திரா மீது வழக்குப்பதிவு

ஷிம்லா: பிரபல பாலிவுட் நடிகர், ஜிதேந்திரா, 47 ஆண்டுகளுக்கு முன், பாலியல் பலாத்காரம் செய்ததாக சமீபத்தில் அவரது, உறவுப் பெண்மணி ஒருவர் புகார் கூறினார். இந்த புகாரில்…