Author: vasakan vasakan

உ.பி.: மோசடி மூலம் தகுதியற்ற 600 மாணவர்கள் டாக்டர்களாக மாறிய கொடுமை

லக்னோ: உ.பி. மாநிலம் மிரட் சவுத்தரி சரன் சிங் பல்கலைக்கழகத்தில் விடைத்தாள்களை மாற்றி மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக பல்கலைக்கழக அதிகாரிகள் 3 பேர், இதற்கு…

நாட்டில் பல பிரச்னைகள் இருக்கும் போது யோகா செய்ய அழைக்கிறார் மோடி…..ராகுல்காந்தி தாக்கு

டில்லி: டில்லியில் நடக்கும் காங்கிரஸ் கட்சி மாநாட்டில் ராகுல்காந்தி பேசுகையில், ‘‘கொலை வழக்கு குற்றவாளி ஒருவரை கட்சியின் தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியில் நடக்காத…

மோடி கூறிய 2 கோடி வேலைவாய்ப்பில் 2 லட்சம் கூட உருவாகவில்லை…..மன்மோகன் சிங்

டில்லி: டில்லியில் நடைபெற்று வரும் காங்கிரஸ் உறுப்பினர்கள் மாநாட்டில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், ‘‘விவசாயிகள் வருமானம் 6 ஆண்டுகளில் 2 மடங்கு உயரும் என்று…

சசிகலாபுஷ்பா எம்.பி.க்கு திருமணமா?

அ.தி.மு.க. சார்பில் பாராளுமன்ற மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு பலவித சர்ச்சைகளுக்கு ஆளானவர் சசிகலா புஷ்பா. இவருக்கு வரும் மார்ச் 26ம் தேதி ராமசாமி என்பவருடன் திருமணம் நடக்க இருப்பதாக…

ரிசர்வ் வங்கியை விட திருப்பதியில் உண்டியல் வேகமாக எண்ணப்படுகிறது…..ப.சிதம்பரம்

டில்லி: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டம் டில்லியில் நடந்தது. பணமதிப்பிழப்பு அமல்படுத்தப்பட்டு ஒரு ஆண்டு முடிந்த பின்னரும் பணத்தை எண்ணிக் கொண்டு இருப்பதாக ரிசர்வ்…

வெளியுறவு விவகாரங்களில் நேருவின் ஒருமித்த கருத்து கொள்கை சிதைப்பு…..காங்கிரஸ் கண்டனம்

டில்லி: வெளிநாட்டு கொள்கையில் நேருவின் ஒருமித்த கருத்து கொள்கையை மோடி அரசு சிதைப்பது கண்டத்திற் குறியது என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களின்…

நடிகை ஸ்ரீவித்யா சொத்து ஏலம்

மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவுக்கு சொந்தமான வீட்டை ஏலத்தில் விற்க, வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்திருக்கிறது. பழம்பெரும் கர்நாடக இசை பாடகி, எம்.எல்.வசந்தகுமாரியின் மகள் ஸ்ரீவித்யா. இவர், தமிழ்,…

சமுதாயம் உள்ளடக்கிய கட்டமைப்பை பாஜக ஏற்படுத்த வேண்டும்…..ராம்விலாஸ் பஸ்வான்

பாட்னா: உ.பி., பீகார் இடைத்தேர்தல் தோல்வியை தொடர்ந்து பாஜக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சிவசேனா கூட்டணி முறிவை அறிவித்துள்ளது. அதோடு தெலுங்கு தேசமும் பாஜக.வுக்கு எதிராக…

விமான பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு….இந்திய விமான நிலையங்கள் திணறல்

டில்லி: நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கை சமாளிக்க முடியாமல் இந்திய விமான நிலையங்கள் திணறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறைந்த கட்டணம், சிறந்த இணைப்பு போன்ற…

பெரியாரின் தமிழ் தேசியம்…

நெட்டிசன்: கௌதம் சாம் (Gowtham Sham) அவர்களின் முகநூல் பதிவு: 11-9-1938 சென்னை கடற்கரையில் மறைமலையடிகள் தலைமையில் நடந்த மாநாட்டில், நாவலர் சோமசுந்தர பாரதியார் முன்னிலையில், தமிழ்நாடு…