தமிழக, ஆந்திர எம்.பி.,க்கள் போராட்டம்: ராஜ்யசபா ஒத்திவைப்பு
டில்லி: காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வலியுறுத்தி தமிழக அதிமுக எம்.பி.,க்களும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.,க்களும் நாடாளுமன்ற…
டில்லி: காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வலியுறுத்தி தமிழக அதிமுக எம்.பி.,க்களும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.,க்களும் நாடாளுமன்ற…
இமயமலை சென்றிருக்கும் நடிகர் ரஜினிகாந்த், சென்னை திரும்பி உடனடியாக அமெரிக்கா செல்ல இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வருடம் டிசம்பர் மாதம், தான் அரசியல் கட்சி துவங்கப்போவதாக…
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தலைவராக இயக்குநர் கே.பாக்யராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். திரைப்படத்திற்கான கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதுபவர்களுக்காக தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் செயல்படுகிறது. இந்த…
ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க இருப்பதாக பாலிவுட் இயக்குனர் ஹன்சல் மேத்தா அறிவித்துள்ளார். தமிழ்த்திரையுலகில் அறிமுகமாகி, தெலுங்கு, இந்தி மொழி திரைப்படங்களிலும் கோலோச்சியவர் ஸ்ரீதேவி. திருமண…
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் சசிகலாவுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள் என அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.பி. கேசி…
டில்லி: நாகாலாந்து முன்னாள் முதல்வர் ஜிலியாங்குக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ.) குற்றம்சாட்டியுள்ளது. நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில்(கப்லாங்) பிரிவு என்பது தீவிரவாத…
இன்னோவா காரை கொடுத்ததே ஆடி காருக்கு அடி போடத்தான் என்று கூறுவது பொய் என்று நாஞ்சில் சம்பத் ஆவேசமாக தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த…
ரஜினிகாந்த் கட்சியின் கொடி, மற்றும் பெயர் தேர்வு செய்யப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என்ற எதிர்பார்ப்பு கடந்த 20 ஆண்டுகளுக்கு…
தினகரன் மீது கடுமையாக விமர்சனங்களை முன்வைத்துவரும் நாஞ்சில் சம்பத், சசிகலாவுக்கு 40 மார்க் வழங்கியிருக்கிறார். டிடிவி தினகரன் தொடங்கிய கட்சியின் பெயரில் திராவிடம் என்பது இல்லை என்று…
சென்னை: விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வெடி குண்டு வைக்கப்பட்டுள்ளதாக, பள்ளிக்கரணை…