2011 முதல் பஞ்சாப் நேஷனல் வங்கி 41,178 உறுதியளிப்பு கடிதங்கள் வழங்கல்….அருண்ஜெட்லி
டில்லி: 2011ம் ஆண்டு முதல் பஞ்சாப் நேஷனல் வங்கி 41,170 உறுதியளிப்பு கடிதங்களை (எல்ஒயு) வழங்கியுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார். பஞ்சாப் நேஷனல் வங்கியில்…