Author: vasakan vasakan

ஸ்கீம் என்றால் என்ன?: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத்தாக்கல்

டில்லி: காவிரி விவகாரம் குறித்த தீர்ப்பில், ஸ்கீம் என்று குறிப்பிடப்பட்டதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டு உச்ச நீதிமன்றத்தல் மத்திய அரசு மனுத்தாக்கல் சற்று நேரத்தில் மனுத்தாக்கல்…

நடராஜன் நினைவேந்தலில் தலைவர்கள் பேசியது என்ன?

சசிகலாவின் கணவரும் புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராஜனின் நினைவேந்தல் நிகழ்வு நேற்று தஞ்சையில் தமிழரசி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டோர் அனைவரும், “நடரான் தமிழ்ப்பற்று…

நடராஜன் கொடுத்த ஐந்து லட்ச ரூபாய்!: சீமான் வெளியிட்ட தகவல்

தஞ்சை: நேற்று தஞ்சையில் நடைபெற்ற நடராஜன் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு சீமான் பேசியதாவது: “இந்தித் திணிப்பால் எங்கே தமிழ்மொழி அழிந்துவிடுமோ என்ற அச்சத்தில் களத்தில் பாய்ந்த எண்ணற்ற…

சிறையில் சசிகலா சாப்பாட்டில் பல்லி: தங்கதமிழ்ச்செல்வன் அதிர்ச்சி பேச்சு

தஞ்சை: சிறையில் சசிகலாவின் உணவில் பல்லி வால் கிடப்பதாக தங்கதமிழ்ச்செல்வன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். மறைந்த ம.நடராஜனின் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்வு நேற்று (மார்ச் 30) தஞ்சையில்…

தினகரனுடன் திருமா கூட்டணி?

நடராஜனின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் நேற்று கலந்துகொண்டு பேசிய திருமாவளவன், நடராஜன் மற்றும் சசிகலாவை வானளாவ புகழ்ந்ததோடு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் தினகரனையும் வாழ்த்தினார். இதையடுத்து…

தகப்பன் ஐயா நடராஜன்: சீமான் புகழாரம்

தஞ்சை: எம். நடராஜனை, தகப்பன் ஐயா என்று சீமான் புகழஞ்சலி செலுத்தினார். புதிய பார்வை ஆசிரியரும் சசிகலாவின் கணவருமான எம். நடராஜனின் நினைவேந்தல் நிகழ்ச்சி, நேற்று தஞ்சையில்…

ஸ்ரீதேவி உடலுக்கு அரசு மரியாதை கொடுக்க மகாராஷ்டிரா முதல்வர் உத்தரவு…..தகவல் வெளியீடு

மும்பை: மும்பையை சேர்ந்த சமூக நல ஆர்வலர் அனில் கல்காலி என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஒரு கேள்வி கேட்டிருந்தார். அதில், ‘‘மறைந்த நடிகை…

அதிமுக உண்ணாவிரத போராட்டம் 3ம் தேதிக்கு மாற்றம்

சென்னை: அதிமுக உண்ணாவிரதப் போராட்டம் ஏப்ரல் 3ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அ.தி.மு.க சார்பில் உண்ணாவிரதம் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த போராட்டம்…

குஜராத்தில் குதிரை மீது சவாரி செய்த தலித் படுகொலை

காந்திநகர்: குஜராத் மாநிலம் பாவ்நகரை மாவட்டம் திம்பி கிராமத்தை சேர்ந்த பிரதீப் ரத்தோட் (வயது 26) என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தலித் சமுதாயத்தை சேர்ந்த ரத்தோடு அவரது…

மத்திய பிரதேச அரசு ஊழியர்கள் ஓய்வு வயது 62ஆக அதிகரிப்பு

போபால்: மாநில அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 60ல் இருந்து 62ஆக உயர்த்தி மத்திய பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங்…