தகப்பன் ஐயா நடராஜன்: சீமான் புகழாரம்
தஞ்சை: எம். நடராஜனை, தகப்பன் ஐயா என்று சீமான் புகழஞ்சலி செலுத்தினார். புதிய பார்வை ஆசிரியரும் சசிகலாவின் கணவருமான எம். நடராஜனின் நினைவேந்தல் நிகழ்ச்சி, நேற்று தஞ்சையில்…
தஞ்சை: எம். நடராஜனை, தகப்பன் ஐயா என்று சீமான் புகழஞ்சலி செலுத்தினார். புதிய பார்வை ஆசிரியரும் சசிகலாவின் கணவருமான எம். நடராஜனின் நினைவேந்தல் நிகழ்ச்சி, நேற்று தஞ்சையில்…
மும்பை: மும்பையை சேர்ந்த சமூக நல ஆர்வலர் அனில் கல்காலி என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஒரு கேள்வி கேட்டிருந்தார். அதில், ‘‘மறைந்த நடிகை…
சென்னை: அதிமுக உண்ணாவிரதப் போராட்டம் ஏப்ரல் 3ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அ.தி.மு.க சார்பில் உண்ணாவிரதம் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த போராட்டம்…
காந்திநகர்: குஜராத் மாநிலம் பாவ்நகரை மாவட்டம் திம்பி கிராமத்தை சேர்ந்த பிரதீப் ரத்தோட் (வயது 26) என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தலித் சமுதாயத்தை சேர்ந்த ரத்தோடு அவரது…
போபால்: மாநில அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 60ல் இருந்து 62ஆக உயர்த்தி மத்திய பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங்…
நெட்டிசன்: vivekanandan Ramadoss அவர்களது முகநூல் பதிவில் இருந்து.. “கமலஹாசன் காவிரி மேலாண்மை வாரியம் குறித்து கருத்து சொல்லப் போகிறேன் என சொல்லி வந்து பத்திரிக்கையாளர் சந்திப்பில்…
கவுகாத்தி: அஸ்ஸாம் காஸிரங்கா தேசிய உயிரியல் பூங்காவில் 2,413 ஒற்றை கொம்புடைய காண்டாமிருகங்கள் இருப்பதாக 2018 கணக்கெடுப்பு மூலம் தெரியவந்துள்ளது. இது 2015ம் ஆண்டு கணக்கெடுப்பை விட…
நீதித்துறையில் மத்திய அரசின் தலையீடு இருப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர் குற்றம் சாட்டி இருக்கிறார். கடந்த ஜனவரி மாதம் செய்தியாளர்களைச் சந்தித்த உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி செல்லமேஸ்வர்,…
விஜய்யும் நடிகர் ராதாரவியும் சந்தித்து கொண்ட புகைப்படம் ட்விட்டரில் வெளியாகி இருக்கிறது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படத்திற்கு இன்னும் தலைப்பிடப்படவில்லை. இது…
லண்டன்: பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் மெகன் மார்கில் திருமணம் வரும் மே 19ம் தேதி நடக்கிறது. விண்ட்ஸார் காஸ்டிலில் உள்ள புனித ஜார்ன் சாப்பலில் 3…