Author: vasakan vasakan

புனேக்கு மாற்றப்பட்ட ஐபிஎல் போட்டிக்கு திடீர் சிக்கல்

புனே: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி எழுந்த எதிர்ப்பு காரணமாக சென்னையில் நடக்க இருந்த ஐபிஎல் போட்டிகள் புனேவுக்கு மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டது. ஆனால், அங்கும்…

ரஷ்யாவுடன் ஆயுத இறக்குமதி உறவை குறைக்க இந்தியா திட்டம்

சென்னை: ராணுவ தளவாட பொருட்களுக்கு பெரும்பாலும் இந்தியா ரஷ்யாவை சார்ந்து இருக்க வேண்டிய நிலை உள்ளது. ரஷ்யாவுடன் ஆயுத இறக்குமதியை இந்தியா நீண்ட நாட்களாக மேற்கொண்டு வருகிறது.…

மெரீனாவில் போராட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி

சென்னை: 2017ம் ஆண்டில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பின்னர் மெரீனாவில் போராட்டம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மெரீனாவில் போராட்டம் நடத்தவும், கும்பலாக கூடவும் போலீசார்…

சிறுமி கொலை: காஷ்மீரில் பாஜக கூட்டணியை முறிக்க மெஹபூபா முப்தி முடிவு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு 8 வயது சிறுமி காதுவா பகுதியில் பாலியல்…

வீடியோகான் முறைகேடு: ஐசிஐசிஐ சிஇஓ கணவர் அளித்த பதிலில் திருப்தி இல்லை….வருமான வரித்துறை

மும்பை: ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் சிஇஓ சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சாரின் நிறுவனத்துக்கு மொரிசியசில் இருந்து ரூ. 325 கோடி ரூபாய் நிதி பெற்றது. இது குறித்து…

ம.க.இ.க பாடகர் கோவன் திருச்சியில் கைது

திருச்சி: மக்கள் கலை இலக்கிய கழகத்தை (மகஇக) சேர்ந்த பாடகர் கோவன் கைது செய்யப்பட்டார். பிரதமர், முதல்வரை விமர்சித்து பாடல் பாடியதற்காக இவரை திருச்சி போலீசார் கைது…

உச்சநீதிமன்ற செயல்பாட்டில் மத்திய அரசின் தலையீட்டை எதிர்க்க வேண்டும்…..காங்கிரஸ்

டில்லி: ‘‘கொலீஜியத்தின் பரிந்துரைகளை தடுக்கும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும், மூத்த நீதிபதிகளும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்’’ என காங்கிரஸ் கூறியுள்ளது. நீதிபதிகளை தேர்வு செய்யும்…

சிறுமி பாலியல் பலாத்கார குற்றவாளிகளை தண்டிக்காமல் விடக்கூடாது….ராகுல்காந்தி

டில்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டுவிட்டரில் இன்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘ஜம்மு காஷ்மீர் மாநிலம் காதுவாவில் பகர்வால் இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த 8 வயது…

டில்லி: இன்று நள்ளிரவு மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்…..ராகுல்காந்தி அறிவிப்பு

டில்லி: டில்லி இந்தியா கேட் பகுதியில் இன்று நள்ளிரவு ராகுல்காந்தி தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தும் போராட்டம் நடக்கிறது. காஷ்மீரில் 8 வயது சிறுமி 8 பேர் கொண்ட…

பங்களாதேஷில் அரசு பணிகளுக்கு இட ஒதுக்கீடு ரத்து….மாணவர்கள் போராட்டம்

டாக்கா: அரசு பணிகளில் இட ஒதுக்கீடு முறையை ரத்து செய்ய முடிவு செய்திருப்பதாக பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினா நேற்று அறிவித்தார். மாற்று திறனாளிகள், பிற்படுத்தப்ப சிறுபான்மையினருக்கான…