Author: vasakan vasakan

ஐபிஎல்: 193 ரன் குவிக்க பஞ்சாப் அணிக்கு உதவிய கிறிஸ் கெய்ல்

மொகாலி: ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல். போட்டியில் கிறிஸ் கெய்ல் அடித்த விரைவு சதம் மூலம் பஞ்சாப் அணி 193 ரன்கள் எடுத்தது. மொகாலியில் நடந்த ஐபிஎல்…

நீதிபதி லோயா மரண விவகாரம்: உண்மை ஒரு நாள் பிடிபடும்….ராகுல்காந்தி

டில்லி: ‘உண்மை ஒரு நாள் பிடிபடும்’ என்று லோயா மர்ம மரண விசாரணை தீர்ப்பு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் டுவிட்டரில்…

சென்னை: துபாய் பயணியிடம் 7.9 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் தங்கம கடத்தி வருவதாக சுங்கத் துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது…

உத்தர பிரதேசம் : கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த குழந்தை அறுவை சிகிச்சை

லக்னோ: உத்தர பிரதேசம் அலிகார் முஸ்லிம் பல்கலை கழகத்தின் ஜவகர்லால் நேரு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 2017ம் ஆண்டு ஜனவரி 19ம் தேதி ரியா குமாரி என்ற…

நாளை முதல் திருப்பதியில் விஐபி சிபாரிசு கடித தரிசனம் கிடையாது

திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை தினமும் ஆயிரகணக்கான பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். கோடை விடுமுறை தொடங்கி உள்ளது. இதனால் பக்தர்கள் வருகை மேலும் அதிகரிக்கும். அதனால் நாளை முதல்…

கர்நாடகா வெற்றியை இந்து முஸ்லிம் பிரச்னை தான் தீர்மானிக்கும்…பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு

பெங்களூரு: கர்நாடகாவில் மே 12-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. காங்கிரஸ், பாஜக மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பெலகாவி…

ஸ்வைப் எந்திரம் மூலம் ரூ. 2,000 ரொக்கம் பெறலாம்….எஸ்பிஐ அறிவிப்பு

டில்லி: பல மாநிலங்களில் தற்போது பண தட்டுப்பாடு நிலவுகிறது. இதை தவிர்க்க கூடுதலாக 500 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிப்பு பணியை ரிசர்வ் வங்கி முடுக்கிவிட்டுள்ளது. இந்நிலையில் எஸ்பிஐ…

பெண்கள் பாதுகாப்பில் மோடி கவனம் செலுத்த வேண்டும்….சர்வதேச நாணய நிதியகம்

வாஷிங்டன்: சர்வதேச நாணய நிதியகத்தின் கூட்டம் இன்று நடந்தது. இதில் இந்த அமைப்பில் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டின் லகார்ட் கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் அவர் பேசுகையில்,‘‘இந்திய பிரதமர்…

இரண்டரை ஆண்டுக்கு பின் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய குழு இந்தியா வருகை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய குழுவினர் இரண்டரை வருடத்திற்கு பின்னர் இந்தியாவிற்கு வருகின்றனர். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் வரும் 21-ம் தேதி ஐசிசி கூட்டம் நடைபெறுகிறது. இதில்…

உத்தரபிரதேச மேல்சபை தேர்தல்…முதல்வர் யோகி ஆதித்யநாத் போட்டியின்றி தேர்வு

லக்னோ: உத்தரபிரதேச சட்டமன்ற மேல்சபை தேர்தலில் முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்பட 13 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். உத்தரபிரதேசத்தில் 100 உறுப்பினர்கள் கொண்ட மேல்சபையில் காலியாக…