நாளை முதல் திருப்பதியில் விஐபி சிபாரிசு கடித தரிசனம் கிடையாது
திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை தினமும் ஆயிரகணக்கான பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். கோடை விடுமுறை தொடங்கி உள்ளது. இதனால் பக்தர்கள் வருகை மேலும் அதிகரிக்கும். அதனால் நாளை முதல்…
திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை தினமும் ஆயிரகணக்கான பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். கோடை விடுமுறை தொடங்கி உள்ளது. இதனால் பக்தர்கள் வருகை மேலும் அதிகரிக்கும். அதனால் நாளை முதல்…
பெங்களூரு: கர்நாடகாவில் மே 12-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. காங்கிரஸ், பாஜக மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பெலகாவி…
டில்லி: பல மாநிலங்களில் தற்போது பண தட்டுப்பாடு நிலவுகிறது. இதை தவிர்க்க கூடுதலாக 500 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிப்பு பணியை ரிசர்வ் வங்கி முடுக்கிவிட்டுள்ளது. இந்நிலையில் எஸ்பிஐ…
வாஷிங்டன்: சர்வதேச நாணய நிதியகத்தின் கூட்டம் இன்று நடந்தது. இதில் இந்த அமைப்பில் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டின் லகார்ட் கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் அவர் பேசுகையில்,‘‘இந்திய பிரதமர்…
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய குழுவினர் இரண்டரை வருடத்திற்கு பின்னர் இந்தியாவிற்கு வருகின்றனர். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் வரும் 21-ம் தேதி ஐசிசி கூட்டம் நடைபெறுகிறது. இதில்…
லக்னோ: உத்தரபிரதேச சட்டமன்ற மேல்சபை தேர்தலில் முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்பட 13 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். உத்தரபிரதேசத்தில் 100 உறுப்பினர்கள் கொண்ட மேல்சபையில் காலியாக…
சென்னை: மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி கிடையாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல் துறை தெரிவித்துள்ளது. சென்னை போலீஸ் கமிஷனர் சார்பில் மயிலாப்பூர் துணை கமிஷனர் சரவணன்…
லக்னோ: உத்தரபிரதேசம் மாநிலம் கோராக்பூர் பிஆர்டி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாகுறை காரணமாக சில மாதங்களுக்கு முன்பு 60 குழந்தைகள் உயிரிழந்தனர். நாடு முழுவதும் இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப…
வாஷிங்டன்: இண்டோ பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவுடன் ராணுவ உறவில் உள்ள நாடுகள் ரஷ்யாவிடம் ஆயுத கொள்முதல் செய்வதற்கு அமெரிக்காவின் கடற்படை அதிகாரி பிலிப் டேவிட்சன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.…
வாஷிங்டன்: அமெரிக்காவின் டென்னிசி மேரிவில்லே பகுதியை சேர்ந்தவர் அல்மேடா (வயது 72). மூதாட்டியான இவர் 2016-ம் ஆண்டு முதல் கணவரை பிரிந்துவிட்டார். தனிமையில் வாழ்ந்து வந்த இவருக்கு…