Author: vasakan vasakan

குஜராத்: தாயும், சிறுமியும் பலாத்காரம் செய்து கொலை….குற்றவாளிகள் சிக்கியதால் வழக்கு முடிவுக்கு வந்தது

சூரத்: குஜராத் மாநிலம் சூரத்தில் சில தினங்களுக்கு முன்பு 11 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அவரது உடல் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டது. சிறுமியின்…

பாஜக.வுக்கு யஷ்வந்த் சின்ஹா முழுக்கு

டில்லி: பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரும். முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா அக்கட்சியில் இருந்து விலகினார். பிரதமர் மோடிக்கும் அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு…

சிறுமிகள் வன்கொடுமைக்கு மரண தண்டனை….மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டில்லி: சிறுமிகள் பாலியல் பலாத்கார விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையின் போது மத்திய அரசின் சார்பில் வக்கீல் ஆஜராகி, 12…

ராஜஸ்தான்: பலாத்கார சாமியார் வழக்கில் 25ம் தேதி தீர்ப்பு….144 தடை உத்தரவு அமல்

ஜெய்ப்பூர்: பாலியல் பலாத்கார சாமியார் ஆஸரம் பாபு மீதான வழக்கில் 25ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படவுள்ளதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் கைது…

உலக புகழ்பெற்ற எலிசபெத் ராணியின் வளர்ப்பு நாய் ‘வில்லோ’ மரணம்

லண்டன்: இங்கிலாந்து ராணி எலிசபெத் நாய்கள் மீது அதிக பிரியம் கொண்டவர். 91 வயதாகும் ராணிக்கு அருகில் எப்போதும் பல நாய்கள் சுற்றி இருப்பதை பார்க்க முடியும்.…

உத்தரபிரதேசத்தில் வீரதீர விருது பெற்ற பெண்ணை அடித்து உதைத்த நில மாஃபியா

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்தவர் நாசியா கான். இவர் கடந்த மாதம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் வீரதீர செயல் புரிந்தமைக்கான விருதை பெற்றார். இவரை நில…

மதுரைக்கு கவர்னர் வந்த போது நிர்மலாவுக்கு சூட் ரூம் ஒதுக்கியது ஏன்? ….ராமதாஸ் கேள்வி

சென்னை: கல்லூரி மாணவிகளை தகாத முறையில் வழிநடத்திய ஆடியோ வெளியான வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த தமிழக…

ஐபிஎல்: சென்னை அணி 204 ரன் குவிப்பு….வாட்சன் சதம்

புனே: ராஜஸ்தானுக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் வாட்சன் சதம் அடித்ததை தொடர்ந்து சென்னை அணி 204 ரன்கள் எடுத்தது. ஐபிஎன் கிரிக்கெட் போட்டியில் சென்னை, ராஜஸ்தான்…

பேஸ்புக்கில் யோகி ஆதித்யநாத் முதலிடம்

லக்னோ: பேஸ்புக்.கில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் முதலிடம் பிடித்துள்ளார் என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நடந்த கணக்கெடுப்பு மூலம் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.…

பிரிட்டனில் இருந்து ஜெர்மனி புறப்பட்டார் மோடி

லண்டன்: காமன்வெல்த் கூட்டமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு பிரிட்டனில் இன்று நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்தகொண்டார். மாநாட்டை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி ஜெர்மனிக்கு புறப்பட்டார். அங்கு…