Author: vasakan vasakan

ஆப்கானிஸ்தான்: மூன்று  சகோதரர்களின் தலைகளை துண்டித்த  ஐ.எஸ். பயங்கரவாதிகள்

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாதிகள், மூன்று சகோதரர்களின் தலைகளைத் துண்டித்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றனர். ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானை ஒட்டியுள்ள எல்லையோர மாகாணம் நங்கார்கர். இங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம்…

2019ல் உலக தமிழ் மாநாடு….அமைச்சர் பாண்டியராஜன்

சென்னை: அடுத்த ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு நடக்கிறது என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறினார். இது குறித்து அவர் கூறுகையில், ‘‘2019ம்…

எஸ்.வி.சேகர் செய்தது மன்னிக்க முடியாத குற்றம்….ரஜினி

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் இன்று இரவு சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார். 10 நாட்களுக்கு கழித்து சென்னை திரும்பவுள்ளார். இந்நிலையில் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘சீருடையில் உள்ள போலீஸ்காரர்களை…

‘நமது அம்மா’வில் பாஜக உறவு கட்டுரை….2 உதவி ஆசிரியர்கள் பணி நீக்கம்

சென்னை: அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘நமது அம்மா’வில் நேற்று காவிரி விவகாரம் தொடர்பாக ஒரு கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. அதில் அ.தி.மு.க. – பா.ஜ.க. உறவை யாராலும் பிரிக்க…

டென்னிஸ் வீராங்கணை சானியா மிர்சா அக்டோபரில் ‘அம்மா’ ஆகிறார்

மும்பை: இந்திய டென்னிஸ் வீராங்கணை சானியா மிர்சாவுக்கும் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்குக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது இந்த தம்பதி குழந்தையை எதிர்பார்த்து…

கருகலைப்பில் பெண் பலி…தனியார் டாக்டர் கைது

சேலம்: கருக்கலைப்பு செய்ததில் பெண் பலியானதை தொடர்ந்து டாக்டர் கைது செய்யப்பட்டார். சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த லட்சுமி என்பவருக்கு தனியார் மருத்துவமனையில் கரு கலைப்பு செய்யப்பட்டது.…

2020 ஒலிம்பிக்: ஜப்பானில் தமிழ் மொழியில் அறிவிப்பு பலகைகள்

டோக்கியோ: ஜப்பானில் 2020ம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. இந்த போட்டியை காண அதிகளவில் பார்வையாளர்கள் வரும் 10 நாடுகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டை சேர்ந்தவர்கள்…

மகாராஷ்டிரா: ஆதார் சமர்ப்பிக்காத மாணவ மாணவிகள் தேர்வு எழுத அனுமதி மறுப்பு

புனே: ஆதார் சமர்ப்பிக்காத காரணத்தால் மகாராஷ்டிராவில் 70 மாணவ மாணவிகள் சட்டக்கல்லூரி நுழைவு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஆதாரை கட்டாயமாக்கி வருகிறது. இது…

பெல்ஜியம்: போலீசாரை சுட்ட பாரீஸ் தாக்குதல் பயங்கரவாதிக்கு 20 ஆண்டு சிறை

பாரீஸ்: கடந்த 2015ம் ஆண்டு பாரீஸ் நகரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக ஜிகாதிஸ்ட்கள் சாலா அப்தேஸ்லாம் (வயது 28) மற்றும்…

தலை காய நோயாளிக்கு காலில் ஆபரேஷன் செய்த டில்லி டாக்டர்

டில்லி: டில்லியில்‘சுஷ்ருட்டா ட்டிராமா சென்டர்’ என்ற சிறப்பு அரசு மருத்துவமனை உள்ளது. கடந்த வாரம் அறுவை சிகிச்சை அறைக்குள் நுழைந்த மூத்த அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர்…