செம்மரம் கடத்தல்: திருப்பதியில் 13 தமிழர்கள் கைது
திருப்பதி: திருப்பதி அருகே செம்மர கட்டைகள் கடத்தியதாக 13 தமிழர்கள் உள்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் செம்மரகட்டைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார்…
திருப்பதி: திருப்பதி அருகே செம்மர கட்டைகள் கடத்தியதாக 13 தமிழர்கள் உள்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் செம்மரகட்டைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார்…
சென்னை: காங்கிரஸ், பாஜக அல்லாத 3வது அணி அமைக்கும் முயற்சியில் தெலங்கான முதல்வர் சந்திரசேகர் ராவ் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அவர் இன்று திமுக தலைவர்…
பாட்னா: பீகார் மாநிலம் பாகல்பூர் கோசி ஆற்றில் இன்று பயணிகளுடன் சென்ற படகு ஒன்று திடீரென கவிழ்ந்தது. இதில் படகில் பயணம் செய்த 8 பேர் நீரில்…
ஜெய்ப்பூர்: ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தான் 11 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில்…
சென்னை: தேசிய அளவில் 3வது அணி அமைக்கும் முயற்சியில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஈடுபட்டுள்ளார். அவர் இன்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து உடல் நலம்…
சியோல்: தென் கொரியாவும், வடகொரியாவும் பகைமை மறந்து இணைந்துள்ளன. கடந்த 27ம் தேதி இருநாட்டு தலைவர்கள் மத்தியில் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டுள்ளது. பல ஆண்டுகளான…
அகமதாபாத்: குஜராத் மாநிலம் உனா தாலுகா சமிதியா கிராமத்தில் பாகுபாடுக்கு எதிராக போராடி வந்த தலித் குடும்பத்தை சேர்ந்த 300 பேர் இன்று புத்த மதத்திற்கு மாறினர்.…
டில்லி: டில்லி ராம்லீலா மைதானத்தில் ஜன் ஆக்ரோஷ் (மக்களின் கோபம்) என்ற பெயரில் காங்கிரஸ் சார்பில் இன்று பேரணியை ராகுல்காந்தி இன்று நடத்தினார். அப்போது அவர் பேசுகையில்,…
காத்மண்ட்: நேபாளத்தில் மோடி தொடங்கி வைக்கவுள்ள மின் திட்ட அலுவலகத்தில் இன்று குண்டு வெடித்தது. இந்தியாவின் உதவியுடன் கிழக்கு நேபாளப் பகுதியில் ஹைட்ரோ மின்சார திட்டம் 2020ம்…
போபால்: மத்திய பிரதேச மாநில அரசு மற்றும் பாரதிய ஷிக்ஷன் மண்டல் சார்பில் உஜ்ஜைனில் நடந்த விராத் குருக்குல சம்மேளன நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகத்…