காதலர் தினத்தை பெற்றோர் தினமாக மாற்றிய ராஜஸ்தான் அரசு!
ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் ஆண்டு முதல் காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதியை, பெற்றொரை வணங்கும் தினமாக கொண்டாட அம்மாநிலத்தின் பள்ளிக்கல்வித் துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.…
ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் ஆண்டு முதல் காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதியை, பெற்றொரை வணங்கும் தினமாக கொண்டாட அம்மாநிலத்தின் பள்ளிக்கல்வித் துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.…
இந்தி நடிகைசோனம் கபூருக்கும், தொழிலதிபர் ஆனந்த் அகுஜாவுக்கும்வரும் வரும் மே 8 ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. இந்தி திரையுலகின் முன்னணி நடிகை சோனம் கபூர்…
மும்பை: பத்திரிக்கையாளர் ஜோதிர்மே டே கொலை வழக்கில் சோட்டா ராஜன் குற்றவாளி என மும்பை நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. மும்பையில் இயங்கி வரும் ஆங்கில புலனாய்வு…
https://www.youtube.com/watch?v=wTFcIcTnVqY&t=2s
சாய் என்ற சொல்லுக்கு ஒரு அற்புத சக்தி உண்டு. ஆம்’’ சாய்பாபா இந்த மந்திரச்சொல்லின் ‘சாய்’ என்ற சொல்லுக்கு, ‘சாட்சாத் கடவுள்.’ என்ற அர்த்தம் உண்டு. இந்து…
அழகு என்றல் விரும்பாதவர் யாரும் இருக்க முடியாது. அழகான முகத்தை பெறுவதற்கு ஆயிரம், லட்சம் ஏன் கோடி கூட கொடுக்க தயங்காதவர்களை நாம் பார்க்க முடியும். இன்றைக்கு…
நைரோபி: ஆப்பிரிக்க நாடான கென்யாவின் கிழக்குப் பகுதியில் கடந்த மாதம் முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சுமார் 2…
கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த குட்கா தொழிற்சாலை சமீபத்தில் கண்டு பிடிக்கப்பட்டது. இங்கு தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை பறிமுதல்…
மதுரை: வைகோ திமுக.வுக்கு சென்றதால் விஜயகாந்திற்கு ஏற்பட்ட நிலை தான் ஸ்டாலினுக்கும் ஏற்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். மதுரையில் மே தின பொதுக் கூட்டம்…
திருப்பதி: ஆந்திராவில் செம்மரம் கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக தமிழர்கள் அடிக்கடி கைது செய்யப்படுகின்றனர். இந்த வகையில் திருப்பதியை அடுத்த பாக்ராபேட்டையில் செம்மர கட்டைகளுடன் 34 தமிழர்கள் கைது…