Author: vasakan vasakan

ரஜினிக்கு விளம்பரம் தேடும் ஆடிட்டர் குருமூர்த்தி….சுப்ரமணியன் சாமி

சென்னை: ரஜினியின் விளம்பர ஆர்வலர் என ஆடிட்டர் குருமூர்த்தியை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கிண்டலடித்ததற்கு சமூக வலை தளத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ரஜினி அரசியல்…

தெலங்கானா: சரக்கு வாகனத்தில் கட்டுக்கட்டாக ரூ. 40 கோடி பிடிபட்டது….போலீஸ் விசாரணை

ஐதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கிளாக்டவர் சென்டர் அருகே சென்ற ஒரு சரக்கு வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அதில்,…

கர்நாடகாவில் இஸ்லாமிய கட்சி தலைவர் காவி தலைப்பாகை அணிந்து பிரச்சாரம்

பெங்களூரு: அகில இந்திய மஜ்லிஸ் இ ல்தேஹாதுல் முஸ்லிம் கட்சி தலைவராக இருப்பவர் அசாவுதீன் ஓவசி. ஐதராபாத் எம்.பி.யான இவர் பாஜக.வுக்கு எதிரான தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு…

ஹரியானா அரசு உடற்பயிற்சி நிலையங்கள் ஆர்எஸ்எஸ் கிளைகளாக செயல்படும்,…..பாஜக அமைச்சர்

சண்டிகர்: கிராமங்கள் தோறும் 2 ஏக்கர் நிலப்பரப்பில் உடற்பயிற்சி நிலையம் (ஜிம்) அமைக்கும் திட்டத்தை ஹரியானா அரசு செயல்படுத்தி வருகிறது. இங்கு யோகா, மல்யுத்தம், வாலிபால், கபடி…

ரஜினி அரசியலுக்கு வந்தாலும் வராவிட்டாலும் அவர் பின் அணிவகுப்போம்!: ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் உறுதி

ரஜினி அரசியலுக்கு வந்தாலும் வராவிட்டாலும் அவர் பின் நாங்கள் நிற்போம் என ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். ‘காலா’ படத்தின் பாடல் வெளியிட்டு விழா சென்னை…

மாவட்டச் செயலாளர்களுடன் ரஜினிகாந்த் ஆலோசனை!

அரசியல் விவகாரம் தொடர்பாக, ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்களுடன் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்திவருகிறார். ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா, நேற்று நந்தனம்…

சொத்துத் தகராறில் மகனைக் கொன்றதாக எழுத்தாளர் கைது

மதுரை: சொத்த்தகராறில் மகனை கொலை செய்து தோட்டத்தில் புதைத்ததாக பிரபல எழுத்தாளர் சௌபா என்ற சௌந்தரபாண்டியன் உள்பட மூவரை காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை கோச்சடை எஸ்.பி.ஓ.ஏ.…

பெர்சனல் லோன் வாங்குவதில் தமிழ்நாட்டு மக்கள் எத்தனையாவது இடம் தெரியுமா?

2017-18 நிதியாண்டில் அதிகளவில் தனிப்பட்ட கடன்கள் வாங்குவதில் தமிழ்நாட்டு மக்கள் நாட்டிலேயே இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளனர். ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் பர்சனல் லோன் வாங்குவதில்…

வாட்ஸ்அப் வதந்தியால் மூதாட்டி கொல்லப்பட்ட சம்பவம்: 23 பேர் கைது

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே குழந்தையை கடத்தியதாக மூதாட்டி கொல்லப்பட்ட சம்பவத்தில் 23பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். சென்னை பழைய பல்லாவரத்தைச் சேர்ந்த ருக்மணி, உறவினர்களான வெங்கடேசன்,…

ஆப்பிள் ஐபோன் உரிமையாளரிடம் ஆப்பிள் போன் இல்லை

உலக பணக்காரர்களில் மிக முக்கியமானவரும், ஆப்பிள் நிறுவனத்தின் ஒரு பங்குதாரரருமான வாரன் பபெட், ஆப்பிள் நிறுவன போனை பயன்படுத்துவதில்லை. சாதாரண பிலிப் மாடல் மொபைல்போனையை பயன்படுத்திவருகிறார். ஆப்பிள்…