Author: vasakan vasakan

26/11 மும்பை தாக்குதலுக்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தான் பொறுப்பு….நவாஸ்ஷெரீப்

டில்லி: 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி கடல் வழியாக மும்பைக்குள் நுழைந்த 10 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக மக்களை துப்பாக்கியால் சுட்டு தள்ளினர். உலகையே உலுக்கிய…

சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி சொன்ன பலே பொய்! ஏமாந்த பிரதமர் அலுவலகம்!

மூத்த பத்திரிகையாளர் பா.ஏகலைவன் அவர்களது முகநூல் பதிவு: இதை ஏன் ஒருவரும் எழுதுவதில்லை? ஏன் என்றும் தெரியவில்லை. சேலம் மாவட்ட ஆட்சியராக இருக்கும் ரோகினி மேடம் அசைந்தாலே…

காஷ்மீர்: வெடிமருந்து கிடங்கு அருகே பாஜக தலைவர்கள் வீடு கட்ட ராணுவம் எதிர்ப்பு

ஸ்ரீநகர்: காஷ்மீர் ராணுவ வெடிமருந்து கிடங்கு அருகே பாஜக மூத்த தலைவர்கள் வீடு கட்ட பிளாட் வாங்கியிருப்பதற்கு ராணுவம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. காஷ்மர் மாநில சபாநாயகர் நிர்மல்…

வசதி படைத்த “லெஸ்பியன்” பெண்களுக்காக பள்ளி மாணவிகள் கடத்தப்படுகிறார்களா?

வசதி படைத்த லெஸ்பியன் பெண்களுக்காக பள்ளி மாணவிகள் கடத்தப்படுவதாக ஒரு தகவல் பரவி நாகை மாவட்டமே அதிர்ந்து கிடக்கிறது. நாகை மாவட்டம் மயிலாடுதுறை அரசு பள்ளியில் 10…

அமெரிக்காவில் ஹெச்-4 விசா பெற்றவர்களில் 93% பேர் இந்தியர்கள்

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஹெச்-4 விசா பெற்றவர்களில் 93 சதவீதம் பேர் இந்தியர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் பணியாற்று வெளிநாட்டு தொழிலாளர்களின் வாழ்க்கை துணைக்கு பணி வாய்ப்பு…

‘‘என்னை கொல்ல ஒரு அரசியல் கட்சி சதி’’…மம்தா பரபரப்பு குற்றச்சாட்டு

கொல்கத்தா: பெங்காலி செய்தி சேனல் ஒன்றுக்கு மேற்கு வங்க மம்தா பானர்ஜி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘ அரசயில் ஆதாயத்துக்காக அரசியல் கட்சி ஒன்று…

சூடான்:  பலாத்காரப்படுத்திய கணவரை கொலை செய்தார் மனைவி: மரண தண்டனை விதித்தது நீதிமன்றம்

ஓம்துர்மன்: தன்னை பலாத்காரப்படுத்திய கணவரை கொலை செய்த மனைவிக்கு மரண தண்டனை விதித்து சூடான் கோர்ட்டு உத்தரவிட்டது சூடான் நாட்டை சேர்ந்தவர், நவுரா உசேன். 16 வயதான…

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; டிரம்ப், மே கண்டனம்

இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். சிரியாவில் அதிபர்…

ராஜஸ்தான்: ‘‘பால கங்காதர திலக் பயங்கரவாதத்தின் தந்தை’’…பள்ளி புத்தகத்தில் சர்ச்சை கருத்து

சென்னை: பால கங்காதர திலக் பயங்கரவாதத்தின் தந்தை என்று ராஜஸ்தான் பள்ளி பாடப் புத்தகத்தில் இடம்பெற்றிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் கல்வி வாரியத்தின் கட்டுப்பாட்டில் தனியார்…

புதிதாக முளைத்த தலைவர்கள் காவிரி குறித்து பேசுவது வேடிக்கை….முதல்வர் பழனிச்சாமி

தூத்துக்குடி: புதிதாக முளைத்த தலைவர்கள் காவிரி குறித்து பேசுவது வேடிக்கையாக உள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடந்த அரசு நலத்திட்ட…