‘‘என்னை கொல்ல ஒரு அரசியல் கட்சி சதி’’…மம்தா பரபரப்பு குற்றச்சாட்டு
கொல்கத்தா: பெங்காலி செய்தி சேனல் ஒன்றுக்கு மேற்கு வங்க மம்தா பானர்ஜி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘ அரசயில் ஆதாயத்துக்காக அரசியல் கட்சி ஒன்று…
கொல்கத்தா: பெங்காலி செய்தி சேனல் ஒன்றுக்கு மேற்கு வங்க மம்தா பானர்ஜி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘ அரசயில் ஆதாயத்துக்காக அரசியல் கட்சி ஒன்று…
ஓம்துர்மன்: தன்னை பலாத்காரப்படுத்திய கணவரை கொலை செய்த மனைவிக்கு மரண தண்டனை விதித்து சூடான் கோர்ட்டு உத்தரவிட்டது சூடான் நாட்டை சேர்ந்தவர், நவுரா உசேன். 16 வயதான…
இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். சிரியாவில் அதிபர்…
சென்னை: பால கங்காதர திலக் பயங்கரவாதத்தின் தந்தை என்று ராஜஸ்தான் பள்ளி பாடப் புத்தகத்தில் இடம்பெற்றிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் கல்வி வாரியத்தின் கட்டுப்பாட்டில் தனியார்…
தூத்துக்குடி: புதிதாக முளைத்த தலைவர்கள் காவிரி குறித்து பேசுவது வேடிக்கையாக உள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடந்த அரசு நலத்திட்ட…
தஞ்சை: விபத்தில் சுய நினைவு இழந்தவர் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி நஷ்ட ஈடு வழங்க தஞ்சை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம் ராஜீவ் நகரைச்…
ஜெய்ப்பூர்: ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. டாஸ்…
சென்னை: பொறியியல் கல்வி மாணவர் சேர்க்கை நேரடி கலந்தாய்வு மூலமே நடத்த வேண்டும் என தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள…
காத்மண்டு: அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி நேபாள நாட்டிற்கு சென்றுள்ளார். தலைநகர் காத்மாண்ட்டில் அந்நாட்டு பிரதமர் கே.பி.ஒலியை அவர் சந்தித்து பேசினார். பரஸ்பர ஒத்துழைப்பு உள்ளிட்ட…
லக்னோ: உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் சமாஜ்வாடி கட்சி இளைஞரணி தலைவராக இருந்தவர் சாஹ்னி. வழக்கம் போல் கோவிலுக்கு சென்ற சாஹ்னியை இன்று ஒரு கும்பல் வழிமறித்து துப்பாக்கியால்…