Author: vasakan vasakan

காஷ்மீர்: வெடிமருந்து கிடங்கு அருகே பாஜக தலைவர்கள் வீடு கட்ட ராணுவம் எதிர்ப்பு

ஸ்ரீநகர்: காஷ்மீர் ராணுவ வெடிமருந்து கிடங்கு அருகே பாஜக மூத்த தலைவர்கள் வீடு கட்ட பிளாட் வாங்கியிருப்பதற்கு ராணுவம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. காஷ்மர் மாநில சபாநாயகர் நிர்மல்…

வசதி படைத்த “லெஸ்பியன்” பெண்களுக்காக பள்ளி மாணவிகள் கடத்தப்படுகிறார்களா?

வசதி படைத்த லெஸ்பியன் பெண்களுக்காக பள்ளி மாணவிகள் கடத்தப்படுவதாக ஒரு தகவல் பரவி நாகை மாவட்டமே அதிர்ந்து கிடக்கிறது. நாகை மாவட்டம் மயிலாடுதுறை அரசு பள்ளியில் 10…

அமெரிக்காவில் ஹெச்-4 விசா பெற்றவர்களில் 93% பேர் இந்தியர்கள்

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஹெச்-4 விசா பெற்றவர்களில் 93 சதவீதம் பேர் இந்தியர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் பணியாற்று வெளிநாட்டு தொழிலாளர்களின் வாழ்க்கை துணைக்கு பணி வாய்ப்பு…

‘‘என்னை கொல்ல ஒரு அரசியல் கட்சி சதி’’…மம்தா பரபரப்பு குற்றச்சாட்டு

கொல்கத்தா: பெங்காலி செய்தி சேனல் ஒன்றுக்கு மேற்கு வங்க மம்தா பானர்ஜி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘ அரசயில் ஆதாயத்துக்காக அரசியல் கட்சி ஒன்று…

சூடான்:  பலாத்காரப்படுத்திய கணவரை கொலை செய்தார் மனைவி: மரண தண்டனை விதித்தது நீதிமன்றம்

ஓம்துர்மன்: தன்னை பலாத்காரப்படுத்திய கணவரை கொலை செய்த மனைவிக்கு மரண தண்டனை விதித்து சூடான் கோர்ட்டு உத்தரவிட்டது சூடான் நாட்டை சேர்ந்தவர், நவுரா உசேன். 16 வயதான…

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; டிரம்ப், மே கண்டனம்

இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். சிரியாவில் அதிபர்…

ராஜஸ்தான்: ‘‘பால கங்காதர திலக் பயங்கரவாதத்தின் தந்தை’’…பள்ளி புத்தகத்தில் சர்ச்சை கருத்து

சென்னை: பால கங்காதர திலக் பயங்கரவாதத்தின் தந்தை என்று ராஜஸ்தான் பள்ளி பாடப் புத்தகத்தில் இடம்பெற்றிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் கல்வி வாரியத்தின் கட்டுப்பாட்டில் தனியார்…

புதிதாக முளைத்த தலைவர்கள் காவிரி குறித்து பேசுவது வேடிக்கை….முதல்வர் பழனிச்சாமி

தூத்துக்குடி: புதிதாக முளைத்த தலைவர்கள் காவிரி குறித்து பேசுவது வேடிக்கையாக உள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடந்த அரசு நலத்திட்ட…

விபத்தில் சுய நினைவு இழந்தவர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு…தஞ்சை நீதிமன்றம்

தஞ்சை: விபத்தில் சுய நினைவு இழந்தவர் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி நஷ்ட ஈடு வழங்க தஞ்சை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம் ராஜீவ் நகரைச்…

ஐபிஎல்: சென்னை அணி 176 ரன் குவிப்பு

ஜெய்ப்பூர்: ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. டாஸ்…