Author: vasakan vasakan

“மத்திய அரசை  எதிர்த்துப்  போராடத் தயாராகுங்கள்!” : – திருமாவளவன்

மத்திய அரசை எதிர்த்துப் போராட தயாராகுங்கள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மீன்சுருட்டியில், திருமணம்…

மேற்குவங்கம்: பஞ்சாயத்து தேர்தல் வாக்குப்பதிவு துவங்கியது

மேற்குவங்க மாநிலத்தில் பலத்த பாதுகாப்புகளுக்கு இடையே இன்று காலை உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு துவங்கியது. மேற்கு வங்க மாநிலத்துக்கு இன்று பஞ்சாயத்து தேர்தல் நடைபெறும் என முன்னதாக…

திருமணமே நடக்காத ஒரு கிராமத்தை சொல்லும்  ‘உத்ரா’ திரைப்படம்

ஆர்.கே. டிஜிட்டல் மீடியா சார்பில் தயாரிப்பாளர் சி.ராஜ்குமார் தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘உத்ரா’. இந்தப் படத்தில் விஸ்வா, விவாந்த், ரக்சா, ரோஷிணி, சினேகா நாயர் ஐந்து பேரும்…

திரை விமர்சனம்: இரவுக்கு ஆயிரம் கண்கள்

மழை இரவில் ஒரு கொலை நடக்கிறது, அந்தக் கொலையை செய்தது யார், கொலைக்கான காரணம் என்ன என்கிற பரபர ஓட்டமே கதை. ஒருவருக்கொருவர் தொடர்பில்லாத மூவர். ஒரு…

சென்னை:  காவலர் தூக்குப்போட்டு தற்கொலை

சென்னை நீலாங்கரை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் காவலர் பாலமுருகன்(28) தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (28) இவர் அசோக்நகர் காவலர் பயிற்சி…

ஆந்திரா, காஷ்மீர் பாஜக தலைவர்கள் மாற்றம்

ஐதராபாத்: ஆந்திரா பா.ஜ.க. தலைவராக விசாகப்பட்டிணம் எம்.பி. ஹரிபாபு இருந்து வந்தார். அவருக்கு பதிலாக புதிய தலைவராக முன்னாள் அமைச்சர் கண்ணா லக்‌ஷ்மிநாராயணா நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியை…

ஒடிசாவில் 2 நக்சலைட்கள் சுட்டுக் கொலை

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் பாலங்கிர் மாவட்டம் துட்கமல் கிராம வனப்பகுதியில் நக்சலைட்கள் பதுங்கி இருப்பதாக நக்சல் ஒழிப்பு சிறப்பு கூட்டுப்படையினருக்கு தகவல் கிடைத்தது. சிறப்பு அதிரடிப்படை மற்றும்…

மும்பை: ரூ.2.11 கோடி மதிப்பு கடத்தல் தங்கம் சிக்கியது….2 பேர் கைது

மும்பை: மும்பை விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ 2.11 கோடி மதிப்புள்ள தங்கம் பிடிபட்டது.…

புழுதி புயலுக்கு 4 குழந்தைகள் உள்பட 13 பேர் பலி

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் இன்று மழையுடன் கூடிய புழுதிப் புயல் வீசியது. இதில் சிக்கி 9 பேர் பலியாயினர். 32 பேர் படுகாயமடைந்தனர். இதேபோல் மேற்குவங்கத்தில் கனமழை…