Author: vasakan vasakan

கீழடி அகழ்வராய்ச்சியில் மேலும் 1,200 பழமையான பொருட்கள் கண்டெடுப்பு!

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நான்காம் கட்டமாக அகழாய்வு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், 1,200 பழமையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு இருக்கின்றன. கீழடி தொல்லியல் களம் இந்தியத் தொல்லியல்…

`இனி எக்காலத்திலும் சசிகலாவிடம் பேச மாட்டேன்!’ :  திவாகரன் ஆவேசம்

இனி எக்காலத்திலும் சசிகலாவுடன் பேச மாட்டேன் என்று அவரது சகோதரரும், அம்மா அணி தலைவருமான திவாகரன் தெரிவித்துள்ளார். சசிகலாவின் சகோதரி மகன் தினகரன் – சகோதரர் திவாகரன்…

 ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு முன்னாள் மாணவர்கள் அளித்த பரிசு

வேதாரண்யம் அருகே ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு கார் உள்ளிட்ட பரிசுகள் அளித்து அசத்தியுள்ளனர் முன்னாள் மாணவர்கள். நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ளது ஆயக்காரன்புலம்-3சேத்தி கிராமம். இக்கிராமத்தைச்…

எஸ்வி சேகரை நேரில் சந்தித்தேன்! :  பொன். ராதா ஓப்பன் டாக்

விழுப்புரம்: எஸ்வி சேகரை சந்தித்தது உண்மைதான் என்றும் அவரை காவல்துறைதான் கைது செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பெண் பத்திரிக்கையாளர் குறித்து இழிவாக…

பழனி கோயில் சிலை விவகாரம்: மேலும் இருவர் கைது

பழநி முருகன் கோயில் ஐம்பொன் சிலை மோசடி வழக்கு தொடர்பாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோயில்…

“மத்திய அரசை  எதிர்த்துப்  போராடத் தயாராகுங்கள்!” : – திருமாவளவன்

மத்திய அரசை எதிர்த்துப் போராட தயாராகுங்கள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மீன்சுருட்டியில், திருமணம்…

மேற்குவங்கம்: பஞ்சாயத்து தேர்தல் வாக்குப்பதிவு துவங்கியது

மேற்குவங்க மாநிலத்தில் பலத்த பாதுகாப்புகளுக்கு இடையே இன்று காலை உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு துவங்கியது. மேற்கு வங்க மாநிலத்துக்கு இன்று பஞ்சாயத்து தேர்தல் நடைபெறும் என முன்னதாக…

திருமணமே நடக்காத ஒரு கிராமத்தை சொல்லும்  ‘உத்ரா’ திரைப்படம்

ஆர்.கே. டிஜிட்டல் மீடியா சார்பில் தயாரிப்பாளர் சி.ராஜ்குமார் தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘உத்ரா’. இந்தப் படத்தில் விஸ்வா, விவாந்த், ரக்சா, ரோஷிணி, சினேகா நாயர் ஐந்து பேரும்…

திரை விமர்சனம்: இரவுக்கு ஆயிரம் கண்கள்

மழை இரவில் ஒரு கொலை நடக்கிறது, அந்தக் கொலையை செய்தது யார், கொலைக்கான காரணம் என்ன என்கிற பரபர ஓட்டமே கதை. ஒருவருக்கொருவர் தொடர்பில்லாத மூவர். ஒரு…