கேரளாவில் மே 29ம் தேதி பருவ மழை தொடங்கும்…வானிலை ஆராய்ச்சி மையம்
டில்லி: இந்த ஆண்டின் பருவ மழை வரும் 29ம் தேதி கேரளா கடற்கரையில் தொடங்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக ஜூன் 1ம் தேதி…
டில்லி: இந்த ஆண்டின் பருவ மழை வரும் 29ம் தேதி கேரளா கடற்கரையில் தொடங்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக ஜூன் 1ம் தேதி…
டில்லி: கர்நாடகா விவகாரம் இன்று உச்சநீதிமன்றத்தின் 6வது அறையில் நீதிபதிகள் சிக்ரி, போப்தேல அசோக் பூஷன் ஆகியோர் அடங்கிய அமர்வில் அனல் பறக்கும் காரசார விவாதம் நடந்து…
லண்டன்: இங்கிலாந்து இளவரசர் ஹரி மேரி – மேகன் மார்க்லே திருமணம் நாளை (19ம் தேதி) விண்ட்சர் காஸ்டிலில் உள்ள செயின்ட் ஜார்ஜ் சாப்பலில் நடக்கிறது. அரசு…
லண்டன்: ரஷ்ய ராணுவ உளவுப் பிரிவு அதிகாரியாக பணியாற்றியவர் செர்ஜய் ஸ்கிர்பால் (வயது 66). ரஷ்ய உளவாளிகள் சிலரை இங்கிலாந்து உளவுத் துறைக்கு காட்டி கொடுத்த குற்றச்சாட்டில்…
டில்லி: உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் வரும் ஜூன் 22ம் தேதியுடன் ஓய்வுபெறுகிறார். எனினும் உ ச்சநீதிமன்றத்திற்கு நாளை முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது. அந்த வகையில்…
சென்னை: குரூப்-1 தேர்வில் நடைபெற்ற முறைகேடு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து திமுக செயல் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘2016ம்…
சென்னை: குட்கா ஊழல் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டதற்கு எதிரான வழக்கில் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது. சிவகுமார் என்பவர் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் சென்னை…
டில்லி: கர்நாடகாவில் எடியூரப்பாவை முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைத்த கவர்னரின் முடிவை எதிர்த்த வழக்கில் தன்னையும் சேர்த்துக் கொள்ள கோரி மூத்த வக்கீல் ராம்ஜெத்மலானி உச்சநீதிமன்றத்தில்…
பெங்களூரு: அரசியலமைப்பு ஜனநாயகத்தை மத்திய அரசிடம் இருந்து காப்பாற்ற வேண்டிய சூழல் நிலவுகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். இது குறித்து…
பெங்களூரு: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றை ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன. டாஸ்…