விஷம் ஏற்றப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த ரஷ்ய முன்னாள் உளவாளி டிஸ்சார்ஜ்
லண்டன்: ரஷ்ய ராணுவ உளவுப் பிரிவு அதிகாரியாக பணியாற்றியவர் செர்ஜய் ஸ்கிர்பால் (வயது 66). ரஷ்ய உளவாளிகள் சிலரை இங்கிலாந்து உளவுத் துறைக்கு காட்டி கொடுத்த குற்றச்சாட்டில்…
லண்டன்: ரஷ்ய ராணுவ உளவுப் பிரிவு அதிகாரியாக பணியாற்றியவர் செர்ஜய் ஸ்கிர்பால் (வயது 66). ரஷ்ய உளவாளிகள் சிலரை இங்கிலாந்து உளவுத் துறைக்கு காட்டி கொடுத்த குற்றச்சாட்டில்…
டில்லி: உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் வரும் ஜூன் 22ம் தேதியுடன் ஓய்வுபெறுகிறார். எனினும் உ ச்சநீதிமன்றத்திற்கு நாளை முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது. அந்த வகையில்…
சென்னை: குரூப்-1 தேர்வில் நடைபெற்ற முறைகேடு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து திமுக செயல் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘2016ம்…
சென்னை: குட்கா ஊழல் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டதற்கு எதிரான வழக்கில் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது. சிவகுமார் என்பவர் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் சென்னை…
டில்லி: கர்நாடகாவில் எடியூரப்பாவை முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைத்த கவர்னரின் முடிவை எதிர்த்த வழக்கில் தன்னையும் சேர்த்துக் கொள்ள கோரி மூத்த வக்கீல் ராம்ஜெத்மலானி உச்சநீதிமன்றத்தில்…
பெங்களூரு: அரசியலமைப்பு ஜனநாயகத்தை மத்திய அரசிடம் இருந்து காப்பாற்ற வேண்டிய சூழல் நிலவுகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். இது குறித்து…
பெங்களூரு: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றை ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன. டாஸ்…
பாட்னா: பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள திஹாரா ஜும்ஹார் கிராம பகுதியில் அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், திஹாரா ஜும்ஹார் கிராமத்தை சேர்ந்த…
லண்டன்: வடக்கு இங்கிலாந்தின் மிடில்ஸ்பரோ நகரில் லின்தோர்ப் பகுதியை சேர்ந்தவர் ஜெசிகா பட்டேல் (வயது 34). இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவரது கணவர் மிதேஷ் (வயது 36).…
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 14-ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், ஆளும்…