Author: vasakan vasakan

இந்தியாவில் 30 மாநிலங்களையும் தனித்தனி நாடுகளாக்க வேண்டும்….தா.பாண்டியன்

சென்னை: இந்தியாவில் உள்ள 30 மாநிலங்களையும் தனித்தனி நாடுகளாக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் கூறியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில்…

டில்லியில் மாணவிகள் விடுதிக்குள் புகுந்த ராட்சத பல்லி

டில்லி: டில்லி த்வாரகாவில் நேதாஜி சுபாஷ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி உள்ளது. இதன் மகளிர் விடுதியும் அந்த வளாகத்தில் அமைந்துள்ளது. கடந்த 16ம் தேதி விஷத் தன்மை…

நீதிபதி லோயா மரண வழக்கு…உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல்

டில்லி: மும்பை சிபிஐ சிறப்பு நீதிபதி லோயா மர்ம மரணம் தொடர்பாக தனி நபர் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று மும்பை வக்கீல்கள் சங்கம் உச்சநீதிமன்றத்தில்…

மருத்துவம்: கண்களை பாதிக்கும் நீர் அழுத்த நோய்

கண் பாதிப்பு என்பது யாரோ ஒருவருக்கு இருந்த காலம் மாறி ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தது இரண்டு நபருக்காவது இந்த பாதிப்பை பார்க்க முடியும். இதில் பிரச்னை என்னவென்றால்…

வர்த்தக போர் நிறுத்தம்….அமெரிக்காவில் இருந்து கூடுதலாக இறக்குமதி செய்ய சீனா முடிவு

பெய்ஜிங்: சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கான வரி விதிப்பை அமெரிக்கா உயர்த்தியது. இதற்கு பதிலடியாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு சீனா வரி விதிப்பை…

பொன் ராதாகிருஷ்ணன் நிகழ்ச்சியில் எஸ்.வி.சேகர் மீண்டும் பங்கேற்பு

சென்னை: பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறாக கருத்து வெளியிட்ட எஸ்.வி.சேருக்கு எதிராக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவரது முன் ஜாமீன் மனுவும் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.…

டில்லி, மும்பையில்  புதிய உச்சம் தொட்டது பெட்ரோல் விலை உயர்வு 

டில்லி: டில்லி மற்றும் மும்பையில் வரலாறு காணாத வகையில் பெட்ரோல் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் டில்லியில் ரூ.76.57, மும்பையில் ரூ.84.40 என்ற…

வாழ்வில் இழந்ததை எல்லாம்  மீண்டும் தரும் சூர்ய ஸ்தலம்

ஞாயிறு என்றதுமே வாரத்தின் கடைசிநாள் என்றுதான் பலருக்கு நினைவில் வரும். ஆனால் நமக்கு பகல் முழுவது வெளிச்சத்தை தந்து நம்மை இயங்க வைக்கும் கடவுள் இருக்கும் தலத்தின்…

எல்லையில் தங்கச் சுரங்கம் தோண்டுவது எங்களது உரிமை…சீனா

பெய்ஜிங்: அருணாச்சல் பிரதேசதுக்கு அருகில் தங்கச் சுரங்கம் தோண்டுவது தங்களது இறையாண்மை உரிமை என்று சீனா தெரிவித்துள்ளது. அருணாச்சல பிரதேச மாநில எல்லையை ஒட்டிய பகுதியில் தங்கச்…