இந்தியாவில் 30 மாநிலங்களையும் தனித்தனி நாடுகளாக்க வேண்டும்….தா.பாண்டியன்
சென்னை: இந்தியாவில் உள்ள 30 மாநிலங்களையும் தனித்தனி நாடுகளாக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் கூறியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில்…