Author: vasakan vasakan

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: மரண விவரங்களை மறைக்கும் அதிகாரிகள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் உண்மையான எண்ணிக்கை இன்னும் வெளியே வரவில்லை என்றும் பலியானோர் எண்ணிக்கையை அதிகாரிகள் மறைப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட்…

“காலா” வெளியீடு தள்ளிவைப்பு?

ரஜினியின் “காலா” பட வெளியீடு மீண்டும் தள்ளிவைக்கப்படும் என்று கோடம்பாக்கத்தில் பேச்சு அடிபடுகிறது. ரஜினி நடித்து ஷங்கர் இயக்கும் 2.0 திரைப்படம்தான் முதிலில் வெளியாகும் என்றும் அதற்குப்…

தமிழ்நாட்டை தன் கட்டுக்குள் கொண்டுவர மோடி சதி!: திருமா குற்றச்சாட்டு

தமிழ்நாட்டை தன் கட்டுக்குள் கொண்டுவர மோடி சதி செய்வதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு நேற்று வெள்ளிக்கிழமையுடன் 4…

இம்சை அரசன் வடிவேலுவுக்கு ரெட் கார்டு?

பட அதிபர்கள் சங்கம் வழங்கியுள்ள ஒரு வார இறுதி கெடுவுக்கு நகைச்சுவை நடிகர் பணியவில்லையெனில் படங்களில் நடிப்பதற்கு தடை (ரெட் கார்டு) வரக்கூடும் என கோடம்பாக்கம் வட்டாரத்தில்…

சுங்கச்சாவடி தாக்கப்பட்ட வழக்கில் வேல்முருகன் கைது!

சுங்கச்சாவடி தாக்கப்பட்ட வழங்கில் தமிழர் வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் இன்று கைது செய்யப்பட்டார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22 ஆம் தேதி கலவரம்…

கச்சா எண்ணெய் விலை சரிவு

சர்வதேச அலவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. இந்த வருடத்தின் 2வது பாதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி படிப்படியாக அதிகரிக்கப்படும் என்று சவுதி அரேபிய அமைச்சர் காலில்…

லண்டன் பங்குச் சந்தையில் இருந்து ஸ்டெர்லைட் வேதாந்தாவை விலக்கி வைக்க வேண்டும்!: தொழிலாளர் கட்சி வலியுறுத்தல்

ஸ்டெர்லைட் ஆலையை நிர்வகிக்கும் வேதாந்தா குழுமத்தின் நிறுவனங்களை லண்டன் பங்குச்சந்தையிலிருந்து விலக்கி வைக்க வேண்டும் என பிரிட்டன் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி வலியுறுத்தி இருக்கிறது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்…

தொடர்ந்து இந்திய மக்களுக்கு சேவை செய்வோம்!: பிரதமர் மோடி

மத்திய அரசு அர்ப்பணிப்பு உணர்வுடன் இந்திய மக்களஉக்கு தொடர்ந்து சேவை செய்யும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மத்தியில் பா.ஜ.க. ஆட்சியமைத்து ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து…

கடுமையான வெப்பம்: தேசிய பறவை மயில்கள்  உயிரிழப்பு!!

ராஜஸ்தான் பில்வாராவின் ரைசிங் புராவின் காடுகளில் கடுமையான வெப்பம் காரணமாக 11 மயில்கள் பலியாகியுள்ளன. ராஜஸ்தான் மாநிலத்தில் பில்வாராவின் ரைசிங் புராவின் காட்டுப்பகுதி அமைந்துள்ளது. அப்பகுதியில், அரியவகை…

ஐபிஎல்: இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது ஐதராபாத்

கொல்கத்தா: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 2வது தகுதிச் சுற்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடக்கிறது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் -அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும்…