தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: மரண விவரங்களை மறைக்கும் அதிகாரிகள்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் உண்மையான எண்ணிக்கை இன்னும் வெளியே வரவில்லை என்றும் பலியானோர் எண்ணிக்கையை அதிகாரிகள் மறைப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட்…