Author: vasakan vasakan

  தோசை தருவீர்களா?: தமிழக பெண்மணியிடம் மோடி ஜாலி பேச்சு

உங்கள் வீட்டுக்கு வந்தால் தோசை சுட்டுத் தருவீர்களா என்று தமிழக பெண்ணிடம் பிரதமர் மோடி ஜாலியாக கேட்டார். ஏழை மக்களுக்காக மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின்கீழ் இலவச…

தூத்துக்குடியில் இருந்து அவசரமாக வெளியேறிய ஓ.பி.எஸ்!

தூத்துக்குடி: தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்கள் குடியிருப்பு பகுதிகளை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசாமல் அவசரமாக சென்னை திரும்பிவிட்டதாக விமர்சனம் எழுந்துள்ளது. சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு சென்ற துணை…

கன்னியாகுமரி: மீனவர்கள் போராட்டம்

கன்னியாகுமரி : தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னியாகுமரி அருகே மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து தூத்துக்குடி மக்கள் நடத்திய…

தூத்துக்குடி மருத்துவமனை சென்ற ஓ.பி.எஸ்.:  செய்தியாளர்களை அனுமதிக்காத காவல்துறை

தூத்துக்குடி: தூத்துக்குடி மருத்துவமனைக்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்ற போது, உள்ளே பத்திரிக்கையாளர்கள் அனுமதிக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் 99…

இன்றுடன் முடிகிறது கத்திரி வெயில்: இனி வெப்பத்தின் தாக்கம் குறையுமா?

சென்னை: 25 நாட்கள் வாட்டி வதைத்த கத்திரி வெயில் இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து வெயிலின் தாக்கம் குறையுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற்பட்டுள்ளது. அக்னி நட்சத்திரம் எனப்படும்…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு தேவையில்லாமல் நடந்துள்ளது!: அமித்ஷா குற்றச்சாட்டு

தூத்துக்குடி துப்பாக்கி சூடு தேவையில்லாமல் நடந்துள்ளது என்று அமித்ஷா குற்றச்சாட்டியுள்ளார். தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் கடுமையான கண்டனத்தை தெரிவித்து…

கர்நாடகா: சாலை விபத்தில் காங்கிரஸ் எம் எல் ஏ மரணம் : சதியா?

பெங்களூரு: கர்நாடகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. இன்று சாலை விபத்தில் மரணமடைந்தார். இதில் சதிச்செயல் ஏதும் உள்ளதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தற்போது நடந்த கர்நாடகா சட்டமன்றத்…

ஸ்டெர்லைட்: மீண்டும் ஏமாந்த “துக்ளக்: குருமூர்த்தி

ஆடிட்டர் என்பதைத் தாண்டி, ஆர்.எஸ்.எஸ். பிரமுகர், துக்ளக் ஆசிரியர், ஆளும்கட்சி ஆலோசகர் என்று “பன் பன்” முகம் கொண்டவர் குருமூர்த்தி. அவ்வப்போது தப்பும் தவறுமாக தகவல்களை ட்விட்டி…

ஓமன்: ‘மெகுனு’ புயலில் சிக்கி 3 இந்தியர்கள் உள்பட 11 பேர் பலி

துபாய்: தெற்கு ஓமன் மற்றும் சோகத்ரா ஏமனி தீவில் மெகுனு புயல் தாக்கியதில் 3 இந்தியர்கள் உள்பட 11 பேர் பலியாயினர். ஓமனில் தோஃபார், அல் உஸ்தா…

ஐபிஎல் இறுதி போட்டி: சென்னை அணி வெற்றி வாகை சூடியது

மும்பை: 11-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின. டாஸ்…