Author: vasakan vasakan

இயக்குநர் கவுதமனுக்கு முன்ஜாமீன் மறுப்பு

ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக போராட்டம் நடத்திய வழக்கில் இயக்குநர் கவுதமனுக்கு முன்ஜாமீன் அளிக்க சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை மறுத்துள்ளது. கடந்த மே 19ம் தேதி, கதிரா…

ராஜராஜ சோழன் சிலையை மீட்ட பொன். மாணிக்கவேல் குழு

கலைப் பொக்கிஷமான சிலைகள்… கொள்ளை போய் ஒன்றிரண்டு வருடங்கள் அல்ல.. ஐந்து மாமாங்கம் ஆன பிறகு… மீண்டும் தனக்குரிய இடத்துக்கு வருகின்றன என்றால் எவ்வளவு மகிழ்ச்சி! கொஞ்சம்…

`இப்படிப்பட்ட முதல்வரை இந்த நாடே பார்த்தது இல்லை’ :  எடப்பாடியை விளாசிய ஸ்டாலின்

· `இப்படிப்பட்ட முதல்வரை இந்த நாடே பார்த்தது இல்லை’ என்று – மாதிரி சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடியை கடுமையாக விமர்சித்தார் மு.க.ஸ்டாலின். நேற்று நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில்…

இலவச பள்ளி நடத்தும் டீக்கடைக்காரர்!

கடந்த சில நாட்களாக வட இந்திய ஊடகங்களில் பேசு பொருள் ஆனவர் – பிரகாஷ் ராவ். அப்படி என்ன செய்துவிட்டார் இவர்? ஒடிசா மாநிலம் கட்டாக் நகரைச்…

இந்தோனேசியா அதிபருடன் பட்டம் விட்டு விளையாடிய பிரதமர் மோடி!

அரசுமுறை பயணமாக இந்தோனேசியா சென்றுள்ள பிரதமர் மோடி, இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோவுடன் பட்டம் விட்டு விளையாடினார். இந்திய பிரதமர் மோடி, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட…

ஸ்டெர்லைட் கையாள் ரஜினி!:  சி.பி.எம். பாலகிருஷ்ணன் தாக்கு

“நடிகர் ரஜினிகாந்த், ஸ்டெர்லைட் ஆலையின் கையாள்” என்று மார்க். கம்யூ கட்சியின் தமிழ் மாநில செயலாளற் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள்…

யார் சமூகவிரோதிகள்?: ரஜினிக்கு திருமா கண்டனம்

“தூத்துக்குடி வன்முறைக்கு சமூகவிரோதிகளே காரணம்” என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது: “தூத்துக்குடி…

எதற்கெடுத்தாலும் ராஜிநாமா என்பதை ஏற்க முடியாது: ரஜினி

தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடந்து 13 பேர் பலியானதை அடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்ய வேண்டும் என்று பரவலாக குரல் எழுந்திருக்கும் நிலையில், “எதற்கெடுத்தாலும் ராஜினாமா…

சமூக விரோதிகளே தூத்துக்குடி வன்முறைக்கு காரணம்! : ரஜினிகாந்த்  

“தூத்துக்குடி வன்முறைக்கு சமூக விரோதிகளே காரணம்” என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில், கடந்த 22-ம் தேதி தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 13…

காவிரி மேலாண்மை ஆணையம் எப்போது? ராமதாஸ் கேள்வி

‘காவிரி மேலாண்மை ஆணையத்தை நடப்பு தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்குள் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்திருந்த நிலையில், அந்த ஆணையை மத்திய அரசு அமைப்பது…