Author: tvssomu

உடலில் புழுக்கள்!: குடிகார தந்தையால் நரகத்தை அனுபவித்த சிறுமிகள்!

டில்லி: குடிகாரத் தந்தையால் இருட்டறைக்குள் வைத்து பூட்டப்பட்ட இரு குழந்தைகள், உடலில் புழுக்களோடு மூன்று நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டில்லி சமயபூரில்…

பச்சமுத்துவுக்காக மறியல் செய்தவர்கள் மீது வழக்கு பாய்கிறது

சென்னை: எஸ்.ஆர்.எம். குழு தலைவர் பச்சமுத்து, பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றம் செப்டம்பர் 9ம் தேதி வரை நீதிமன்ற…

கையே தலையணை, கட்டாந்தரையே பஞ்சுமெத்தை.. : பச்சமுத்துவின் உறங்கா இரவு

சென்னை: மருத்துவ படிப்புக்கான சீட் மோசடி வழக்கில் பச்சமுத்து கைது செய்யப்பட்ட அதிர்ச்சி இன்னும் விலகவில்லை. ஏனென்றால், இந்திய அளவில் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரும், மத்திய பாஜக…

நெசமா?: பச்சமுத்துவை சிக்கவைத்த போத்ரா வீட்டில் வைரம் அங்கங்கே கிடக்குமாம்

நெட்டிசன்: வாட்ஸ்அப், பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூகவலைதளங்களில் வெளியாகும் பதிவுகளைத் தரும் பகுதி. எஸ் ஆர் எம் பல்கலை வேந்தர் பச்சமுத்துவின் கைதுக்கு காரணம் என சொல்லப்படும்…

“தர்மதுரை” : ஒரு டாக்டரின் "ஊசி" விமர்சனம்

டாக்டர் Saravanan K அவர்களின் முகநூல் பதிவு: எனக்குத் தெரிந்து டாக்டர்கள் பற்றி படம் எடுப்பவர்கள் முழுமையாக அவர்களைப் பற்றியோ அல்லது அவர்கள் கல்லூரியில் படிக்கும் முறை…

சக பெண் இயக்குநரை கொச்சைப்படுத்திய சேரன்!

திரைப்பட விழா ஒன்றில் நேற்று பேசிய சேரன், “திருட்டு விசிடிக்கு காரணமானவர்கள் ஈழத்தமிழர்கள்தான். அவர்களுக்காக போராட்டம் நடத்தியது அருவெறுப்பாக உள்ளது” என்று பேசினார். இதற்கு பல தரப்பிலும்…

ராமதாஸ் – ஜி.ராமகிருஷ்ணன்: காதல் மோதல்

பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அனைத்து கட்சிகளுக்கும் பெண்கள் பாதுகாப்பு குறித்து சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தார். அதில், காதல் திருமணங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிற தொணியில் கருத்து…

பச்சமுத்து மீது பொய்  குற்றச்சாட்டு! : எஸ்ஆர்எம்  வழக்கறிஞர்

மருத்துவ சீட்டு மோசடி வழக்கில் எஸ்.ஆர்.எம்.குழுமத்தலைவர் பச்சமுத்து எனும் பாரிவேந்தர் இன்று கைது செய்யப்பட்டார். அவரை சைதாப்பேட்டை கோர்ட்டிற்கு அழைத்து வந்தபோது அவரது ஆதரவாளர்கள் சுமார் ஐம்பதுக்கும்…

கலெக்டர் முன் துப்பாக்கியை நீட்டிய முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன்!

தர்மபுரியில் நடந்த குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் விவேகானந்தன் முன் துப்பாக்கியை நீட்டி பரபரப்பை ஏற்படுத்தினார் முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன். இன்று தர்மபுரியில் நடந்த குறைதீர் கூட்டத்தில்…