தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு நீர் கூட தரக் கூடாது!: கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா
பெங்களூரு: காவிரி மேற்பார்வை குழு கூட்டத்தில் இன்று, தமிழகத்திற்கு வரும் 21ம் தேதி முதல் 10 நாட்களுக்கு தினமும் விநாடிக்கு 3,000 கன அடி காவிரி நீர்…
பெங்களூரு: காவிரி மேற்பார்வை குழு கூட்டத்தில் இன்று, தமிழகத்திற்கு வரும் 21ம் தேதி முதல் 10 நாட்களுக்கு தினமும் விநாடிக்கு 3,000 கன அடி காவிரி நீர்…
பெங்களூரு: காவிரி மேற்பார்வை குழு கூட்டத்தில், தமிழகத்திற்கு 10 நாட்கள் தினமும் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் விட வேண்டும் என்று உத்தரவிடப்பட்ட நிலையில், பெங்களூருவில்…
சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதியை, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்தார். முன்னதாக இன்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினை, த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் சந்தித்த நிலையில்,…
சென்னை: நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் நேற்று புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தரப்பில்…
நெட்டிசன்: முகநூல், ட்விட்டர், வாட்ஸ்அப்களில் வரும் பதிவுகளுக்கான பகுதி. சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்ட சுவாதி கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு புழல்…
சென்னை: தமாகா தலைவர் ஜி கே வாசன் , திமுக பொருளாளர் மு க. ஸ்டானினை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த…
சென்னை: நடிக்ரகள் எஸ்.வி. சேகர், ஒய்.ஜி. மகேந்திரன் ஆகியோர் சுவாதி – ராம்குமார் கொலை வழக்கை திசை திருப்ப முயற்சிக்கிறார்கள் என்று, ராம்குமாரின் வழக்கறஞர் ராமராஜ் கூறியுள்ளார்.…
சென்னை: சுவாதி கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு மர்மமான முறையில் மரணமடைந்துள்ள ராம்குமாரின் வழக்கறிஞர் ராமராஜூடன் நேற்று மாலை பேசிய சிறை காவலர், ராம்குமார் தற்கொலைக்கு…
சென்னை: சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார், நேற்று புழல் சிறையில் மர்மமாக இறந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் தற்கொலை செய்துகொண்டார் என காவல்துறை…
சென்னை: ராம்குமார் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை கூறுவதை நம்ப முடியாது. சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சங்கராச்சாரியார் என்ற சுப்பிரமணி, அவர் மலம் கழிக்க வாழை இலை…