Author: tvssomu

தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு நீர் கூட தரக் கூடாது!: கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா

பெங்களூரு: காவிரி மேற்பார்வை குழு கூட்டத்தில் இன்று, தமிழகத்திற்கு வரும் 21ம் தேதி முதல் 10 நாட்களுக்கு தினமும் விநாடிக்கு 3,000 கன அடி காவிரி நீர்…

விநாடிக்கு 3000 கன அடி திறக்க காவிரி மேற்பார்வை குழு உத்தரவு: பெங்களூருவில் 15 ஆயிரம் போலீசார் குவிப்பு

பெங்களூரு: காவிரி மேற்பார்வை குழு கூட்டத்தில், தமிழகத்திற்கு 10 நாட்கள் தினமும் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் விட வேண்டும் என்று உத்தரவிடப்பட்ட நிலையில், பெங்களூருவில்…

கருணாநிதி – திருநாவுக்கரசர் சந்திப்பு

சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதியை, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்தார். முன்னதாக இன்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினை, த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் சந்தித்த நிலையில்,…

ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய உயர் நீதிமன்றம் தடை

சென்னை: நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் நேற்று புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தரப்பில்…

சுவாதியை கொன்றது மணி! இதோ அவரது முகவரி!:   “பேஸ்புக்” தமிழச்சி  சொல்வது உண்மைதானா?

நெட்டிசன்: முகநூல், ட்விட்டர், வாட்ஸ்அப்களில் வரும் பதிவுகளுக்கான பகுதி. சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்ட சுவாதி கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு புழல்…

தி.மு.க. கூட்டணியில் த.மா.கா? காங்கிரஸ் முடிவு என்ன?

சென்னை: தமாகா தலைவர் ஜி கே வாசன் , திமுக பொருளாளர் மு க. ஸ்டானினை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த…

எஸ்.வி.சேகர், ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் ராம்குமார் வழக்கை திசை திருப்ப முயற்சி!:   வழக்கறிஞர் ராமராஜ்

சென்னை: நடிக்ரகள் எஸ்.வி. சேகர், ஒய்.ஜி. மகேந்திரன் ஆகியோர் சுவாதி – ராம்குமார் கொலை வழக்கை திசை திருப்ப முயற்சிக்கிறார்கள் என்று, ராம்குமாரின் வழக்கறஞர் ராமராஜ் கூறியுள்ளார்.…

ராம்குமார் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை!: சிறை காவலர் அதிரச்சி தகவல்

சென்னை: சுவாதி கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு மர்மமான முறையில் மரணமடைந்துள்ள ராம்குமாரின் வழக்கறிஞர் ராமராஜூடன் நேற்று மாலை பேசிய சிறை காவலர், ராம்குமார் தற்கொலைக்கு…

ராம்குமாரின் மரணம் தி்ட்டமிட்டு நடந்துள்ளது!:  முன்னாள் நீதிபதி சந்துரு குற்றச்சாட்டு

சென்னை: சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார், நேற்று புழல் சிறையில் மர்மமாக இறந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் தற்கொலை செய்துகொண்டார் என காவல்துறை…

ராம்குமாரும் ஜெயேந்திரரும்!: வழக்கறிஞர் ராமராஜ் கதறல்

சென்னை: ராம்குமார் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை கூறுவதை நம்ப முடியாது. சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சங்கராச்சாரியார் என்ற சுப்பிரமணி, அவர் மலம் கழிக்க வாழை இலை…