Author: tvssomu

சசி. புஷ்பா தமிழகம் வருகை? கைது செய்யப்படுவாரா?

சென்னை: அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா, இன்று தமிழகம் வர இருப்பதாகவும், வந்தால் கைது செய்யப்படுவார் என்றும் தகவல் பரவியிருக்கிறது. அ.தி.மு.க. பொதுச்செயலாளரும்…

அட!: பெரியார் –ராஜாஜி ரகசிய பேச்சில் உடன் இருந்த இன்னொருவர்!

ஒரு திருமணம், பெரும் அரசியல் புயலை உருவாக்கியது என்றால், அது பெரியார் – மணியம்மை திருமணம்தான். 9.7.1949 அன்று திருமணம் நடந்தது. அப்போது மணியம்மைக்கு வயது 30.…

குப்பை மேடாக திலிபன் நினைவிடம்!

திலிபன்.. தமிழகத்தில் உள்ள தமிழ் ஆர்வலர்கள், “பிரபாகரன்” என்கிற பெயருக்கு அடுத்தபடியாக தங்கள் குழந்தைகளுக்கு அதிகம் சூட்டிய பெயர். பார்த்திபன் இராசையா என்கிற திலிபன், இலங்கை வட…

சிறுமியை பலாத்காரம் செய்த தலித் இளைஞர்கள்! மராத்தா இனத்தவர் மாபெரும் போராட்டம்!

புனே: தலித் இளைஞர் மூவர் சேர்ந்து மராத்தா இன சிறுமி ஒருவரை பலாத்காரம் செய்து கொலை செய்ததை கண்டித்தும், வன்கொடுமை சட்டத்தை நீக்கக்கோரியும் மராத்திய இனத்தவர் இன்று…

தந்தையின் சடலத்தை கை வண்டியில் இழுத்துச் சென்ற மகன்

லக்னோ: உத்திரபிரதேச மாநிலத்தின் பிலிபித் மாவட்டம் மதினாஷா பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி துளசிராம் ( வயது70). உடல்நலக்குறைவால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை.…

விசாரணை படம், நிச்சயம் ஆஸ்கார் வெல்லும்!: கதாசிரியர் சந்திரகுமார்

வெற்றிமாறன் இயக்க, தனுஷ் தயாரிப்பில் உருவான விசாரணை திரைப்படம் சிறந்த வெளிநாட்டுப் பிரிவுக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சற்று இடைவெளிக்குப் பிறகு, தமிழ்த் திரைத்துறைக்கு கிடைத்திருக்கும்…

நாளை காலை வீடு திரும்புகிறார் ஜெயலலிதா?

சென்னை: இரண்டு நாட்களுக்கு முன், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா நாளை காலை வீடு திரும்புவார் என்று சொல்லப்படுகிறது. முதல்வர் ஜெயலலிதாவுக்கு திடீரென உடல்…

யாழ்: “எழுக தமிழ்” பேரணி வெற்றி

யாழ்ப்பாணம்: இன்று இலங்கை யாழ்ப்பாணத்தில் விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டார்கள். இலங்கை வடக்கு கிழக்கு பகுதியில் வசிக்கும் தமிழ் மக்களுக்கள் பல்வேறு கோரிக்கைகளை…

அம்மா உணவகம் திறப்பு: மேயர் சைதை துரைசாமி புறக்கணிப்பு ஏன்?

நியூஸ்பாண்ட்: “நானும் செய்தி பாணியிலேயே ஒரு மேட்டர் அனுப்பியிருக்கிறேன்” என்று வாட்ஸ்அப்பில் மெஸேஜ் அனுப்பியிருந்தார் நியூஸ்பாண்ட். இதோ அந்த செய்தி… சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் இன்று…

300 ஆண்டுகளாக பாதுகாக்கப்படும் சிறுமியின் சடலம்!  திடீரென கண்விழித்ததா?

நெட்டிசன்: மெக்சிகோ நாட்டில் உள்ள ஜாலிஸ்கோ நகரில் காடலஜாரா என்ற தேவாலயம் உள்ளது. பழைமையான இந்த தேவாலயத்தில் கடந்த 300 ஆண்டுகளாக இனோசென்சியா என்ற சிறுமியின் சடலம்…