Author: tvssomu

உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் மாயாவதி தமிழகம் வருகிறார்

உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி மேற்குவங்காளத்தில் 160 தொகுதிகளிலும், தமிழகத்தில் 200 தொகுதிகளிலும், கேரளாவில் 50 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. தமிழகம் மற்றும் கேரளாவில்…

நாமக்கல், அரியலூரில், பல லட்சம் பறிமுதல்

அரியலுார் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே வாகன சோதனை நடத்தப்பட்ட போது, உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 1.5 லட்ச ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல்…

“பத்திரிகையாளர்களுக்கு”(!) பணக்கட்டு

ராமண்ணா வியூவ்ஸ் சீனியர் ஜர்னலிஸ்ட். தேர்தல் நேரம் என்பதால் எப்போதும் பரபரதான். அதற்கிடையிலும் அவ்வப்போது அலைபேசுவார். இன்று நேரடி தரிசனமே தந்தார். “விஷயம் தெரியுமா..” என்று கேட்டபடியே…

மு.க.ஸ்டாலினுக்கு சொந்தமாக கார் இல்லையாம்!

கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தன்னிடம் சொந்த வாகனம் ஏதும் இல்லை என தனது பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். நடைபெறவிருக்கும் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில்…

எழும்பூரில் பாமக வேட்பாளர் மாற்றம்

சட்டப்பேரவைத் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் பாமக தனது வேட்பாளர் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது. அதில், எழும்பூர் தொகுதி பட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் தற்போது மாற்றப்பட்டுள்ளார். எழும்பூரில்…

திருமாவளவன் சொத்து விபரம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தன்னிடம் ரூ. 39.78 லட்சம் மதிப்பிலான அசையும் சொத்து இருப்பதாக கூறியுள்ளார். கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் தொகுதியில் போட்டியிடும் விடுதலை…

மோடி வழியில் ஜெ. பிரச்சாரம்

பொதுவாகவே படங்களில் பல மாறுதல்களை செய்து, போலியான படங்களை போட்டோ ஷாப் மூலம் உருவாக்குவதில் பிரதமர் மோடி ஆதரவாளர்கள் “புகழ்” பெற்றவர்கள். அதே பாணியில் பல அரசியல்…

தலைவர்களின் செல்போன் பிரச்சாரங்கள்

அறிவியல் யுகம் என்பதால் தேர்தல் பிரச்சாரங்களும் படு மார்டனாக நடக்க ஆரம்பித்துவிட்டன. ஜெயலலிதா ஓரிடத்தில் பேசினால் அது தமிழகம் முழுதும் பல இடங்களில் சாலைகளில் நேரலையாக ஒளிபரப்பாகிறது.…

நடுரோட்டில் பற்றி எறிந்த எஸ்.ஆர்.எம் கல்லூரி பேருந்து

எஸ்.ஆர்.எம். தனியார் கல்லூரிக்கு சொந்தமான பேருந்து ஒன்று இன்று காலை கிண்டியில் திடீரென தீப்பிடித்து எறிந்தது. உடனே மாணவர்கள் வெளியேற்றப்பட்டதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. தனியார்…

வைகோவுக்கு பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் நன்றி கடிதம்

ம.தி.மு.க. தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் ஏப்ரல் மாதத்தில் இருந்து முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதாக அறிவித்ததைப் பாராட்டி ம.தி.மு.க.…