Author: tvssomu

சுவாதி கொலை வழக்கில் நடிகர் ஒய்.ஜி. மகேந்திரனுக்கு சம்மன் அனுப்ப வலியுறுத்தல்

சென்னை: “சுவாதி கொலை வழக்கில் குற்றவாளியை தான் அறிந்தது போல ஃபேஸ்புக்கில் பதிவு செய்திருக்கும் நடிகர் ஒய்.ஜி. மகேந்திரனுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க வேண்டும்” என்று சென்னை…

நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகே சுவாதிக்கு அஞ்சலிக்கூட்டம்

சென்னை: கொலை செய்யப்பட்ட சுவாதிக்கு நுங்கம்பாக்கம் ரயில்வே நிலையம் அருகே இந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் அஞ்சலி செலுத்தின. கடந்த வெள்ளிக்கிழமை சென்னை…

வினுப்பிரியா பெற்றோரிடம் கைகூப்பி  மன்னிப்பு கேட்டார்  சேலம் எஸ்.பி

சேலம்: தற்கொலை செய்து கொண்ட இளம்பெண் வினுப்பிரியாவின் படத்தை ஆபாசமாக சித்தரித்து ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்டிருந்த படத்தை அழிப்பதற்காக, புகார் கொடுக்க வந்த பெற்றோரை காவல்துறையினர் அலட்சியப்படுத்தியதற்காக அவர்களிடம்…

சென்சார் போர்டு அதிகாரிகள் பாராட்டிய படம்

பொதுவாக படக் குழுவினருக்கும் சென்சார் போர்டு அதிகாரிகளுக்கும் ஏழாம் பொருத்தமாகத்தான் இருக்கும். ஆனால் “நட்சத்திர ஜன்னலில்” படத்தைப் பார்த்து நெகிழ்ந்துபோன சென்சார்போர்டு அதிகாரிகள், “மாணவ மாணவியர் அனைவரும்…

போலீஸ் வீடியோவில் இருப்பது கொலைகாரன்தானா? : வெடிக்கும் சந்தேகம்

சென்னை: நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதியைக் கொன்றவன் என்று காவல்துறை வெளியிட்ட வீடியோவில் இருப்பவர் உண்மையிலேயே குற்றவாளிதானா என்கிற சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை சென்னை…

போலீஸ் மீது சுவாதியின் தாயார் முதல்வர் தனிப்பிரிவில் புகார்: நொந்துபோன காவல்துறை

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், கம்ப்யூட்டர் என்ஜினியர் சுவாதி கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு ஐந்து நாட்கள் ஆகியும் கொலையாளி பிடிபடவில்லை. கொலைக்கான காரணத்தையும் காவல்துறையினரால்…

நாம் நமது என்பதன் பொருளென்ன?  : அப்பணசாமி

குற்றம் கடிதல்: 3 இந்த மாபெரும் சென்னை மாநகரின் விடியல் என்பது மிகவும் அழகானது. குறிப்பாகப் பேருந்து நிலையங்களும் ரயில் நிலையங்களும் அதிகாலையிலேயே உழைப்புக்குக் கட்டியம் கூறி…

இன்று: ஜூன் 28

நரசிம்மராவ் பிறந்தநாள் (1921) பி. வி. நரசிம்ம ராவ் இந்தியாவின் ஒன்பதாவது பிரதமர். தென் இந்தியாவைச் சேர்ந்த முதல் பிரதமர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இவர் இந்திய…

பிரிட்டனில் தலைதூக்கும் இனவெறி: போலந்து நாட்டவர் மீது தாக்குல்

Racist , Poles , attacked , London, லண்டன், போலந்து நாட்டினர், இனவெறி, தாக்குதல் லண்டன்: லண்ட‌னில் இர‌ண்டு போல‌ந்து நாட்ட‌வ‌ர்க‌ள், ஆங்கிலேய‌ இன‌வெறிய‌ர்க‌ளினால் கடுமையாக‌…

பெண் காவலர் தற்கொலை

சென்னை: சென்னையில் பெண் காவலர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கொத்தவால் சாவடி காவல் நிலையத்தில் கிரேட் ஒன் கான்ஸ்டபிளாக பணிபுரிபவர் ஹேமப்ரியா. இவர்…