Author: tvssomu

புத்தகங்களை வரதட்சணையாக மணப்பெண் !

கேரள மாநிலத்தைச் சேர்ந்த இஸ்லாமிய பெண் ஒருவர் தனது கணவரிடம் புத்தகங்களை வரதட்சணையாகக் கேட்டு பெற்றுள்ளார். இஸ்லாமியர்கள் வழக்கப்படி திருமணத்தின் போது மணப்பெண் கேட்கும் வரதட்சணையை (மகர்)…

சினிமா விமர்சனம்: சிந்திக்க வைக்கும் ஜோக்கர்

தியேட்டருக்குள் நுழைந்துவிட்டாலே அது வேறு உலகம். நம்மையோ, நம்மைச் சார்ந்தவர்களையோ திரையில் எதிர்பார்க்கக்கூடாது என்பது விதியாகிவிட்டது. இதில் விதிவிலக்குகளான படங்களின் சிறு பட்டியிலில் இடம் பிடித்து, நம்…

 “(ஆ)சாமிகளிடம் பெண்கள் ஏமாற வேண்டாம்!” :  கே.பாக்யராஜ் பேச்சு

ஈரோடு: ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சி சிந்தனை அரங்கத்தில் கே.பாக்கியராஜ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “நிறைய பேரு இன்னமும் சாமி,…

நான் ஏன் ஒரு சோசலிஸ்ட்டாக ஆனேன்?: பிடல் காஸ்ட்ரோ

Velumani Thuyavan அவர்களின் முகநூல் பதிவு: நம் காலத்தில் புவிக்கோளத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மகத்தான புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோவின் 90வது பிறந்தநாள் இன்று (13.08.2016). மனிதகுலத்தின் வாழ்வுக்காக…

“தலைவர் கலைஞர் உதவுவார்!”: உயிருக்குப் போராடும் தி.மு.க. பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம் நம்பிக்கை

பேச்சினால் வளர்ந்த கட்சி என்ற பெயர் தி.மு.க.வுக்கு உண்டு. ஆழமான கருத்துக்களை, ஆதரங்களோடு பேசுபவர்கள் ஒருபக்கம் என்றால், “கவர்ச்சி”யாகவும் நகைச்சுவையாகவும் பேசி தொண்டர்களை ஈர்க்கும் பேச்சாளர்களும் உண்டு.…

ஜாதி, மத கலவரங்களுக்கு காரணமாகும் சமூகவலைதளங்கள் : ரங்கராஜ் பாண்டே ஆதங்கம்

ஈரோடு: கருத்து சுதந்திரத்தின் ஆபத்தான வடிவங்களாக சமூக வலைதளங்கள் இருந்து வருகின்றன என்று தந்தி தொலைக்காட்சி முதன்மை செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே பேசினார். ஈரோடு புத்தகத்…

அமைச்சர்கள் ஆன விஷால், நாசர், கார்த்தி?!

திரைப்பட கலைஞர்களுக்கு விருது வழங்கப்போவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார். அடுத்த விநாடியே அதைப் பாராட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்துவிட்டார் நடிகர் சங்க செயலாளர் விஷால்.…

வரும் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற கொள்ளையடித்தேன்!: கவுன்சிலர்  அதிர்ச்சி “வாக்குமூலம்”

கடலூர்: “உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற, வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வேண்டி 33 லட்சம் பணத்தை கொள்ளையடித்தேன்” என்று கொள்ளைக் கும்பல் தலைவரான கவுன்சிலர் “வாக்குமூலம்” அளித்துள்ளார்..…

திமுக துணைப் பொதுச் செயலாளர் சற்குண பாண்டியன் மறைவு

சென்னை: திமுக துணைப் பொதுச் செயலாளர் சற்குண பாண்டியன் சென்னையில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் ராயப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில்…