Author: MP Thirugnanam

உ.பி: வங்கியில் கொள்ளையடித்த 12 வயது சிறுவன்

உத்தரப்பிரதேசத்தில் 12 வயது சிறுவன், வங்கியில் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேசத்தின் ராம்புர் நகரில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கிக் கிளையில்…

கே.சி பழனிசாமியை நீக்கியது குறித்து  அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

அதிமுகவின் அடிப்படை பொறுப்பிலிருந்து கே.சி பழனிசாமியை நீக்கியதற்கான காரணம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக…

தமிழ்நாட்டில் பரவலான மழை

சென்னை: அரபிக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு…

   “பிரதமர் வீட்டின் முன் தற்கொலை செய்துகொள்வோம்!”: விவசாய சங்க தலைவர் -அய்யாக்கண்ணு

“விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், பிரதமர் மோடி வீட்டு வாசலில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்வோம்” என்று, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.…

ஜனகனமன.. மாறுகிறது தேசிய கீதம்?

டில்லி: தேசிய கீதத்தை திருத்த வேண்டும் என நாடாளுமன்ற மேல்-சபையில் காங். எம்.பி. தனிநபர் தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார். நாடாளுமன்ற மேல்-சபையில் காங்கிரஸ் எம்.பி.யும், அசாம்…

சசிகலா வழியில் ஸ்ரீதளாதேவி: சிறை அதிகாரிகளுக்கு தினமும் ரூ10 ஆயிரம் லஞ்சம்

சென்னை: தினகரனின் சகோதரி ஸ்ரீதளாதேவி, அவரது கணவர் ரிசர்வ் வங்கி பாஸ்கர். இருவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டு, 20 வருடங்களுக்கு மேல் நடைபெற்றது…

அரசியலில் இருந்து விலகல்: நாஞ்சில் சம்பத் கடந்துவந்த பாதை

சென்னை: பிரபல பேச்சாளரும் தினகரனின் தீவிர ஆதரவாளராக விளங்கியவருமான நாஞ்சில் சம்பத், அரசிலைவிட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். நீண்டகாலம் தி.மு.க.வில் இருந்த நாஞ்சில் சம்பத், வைகோ தலைமையில் ம.தி.மு.க.…

விமானம் ஓட்டும்போதே மது…  பிறகு வன்புணர்வு!: பெண் விமானிக்கு நேர்ந்த சோகம்

நியூயார்க்: அமெரிக்காவில் பெண் விமானி ஒருவர், சக ஆண் விமானியால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகியிருக்கிறார். கடந்த வருடம் ஜூன் மாதம் அலாஸ்கா விமான நிறுவனத்திற்காக பெட்டி பீனா…

உலகிலேயே அதிக ஜிஎஸ்டி வரி விதிப்பில் இந்தியா இரண்டாமிடம்!

டில்லி: உலகிலேயே அதிக ஜிஎஸ்டி வரி விதிப்பில் இந்தியா இரண்டாமிடம் பெற்றுள்ளதாக உலக வங்கி அறிக்கை தெரிவித்துள்ளது. உலக வங்கி, ஆண்டுக்கு இருமுறை வெளியிடும் தன்னுடைய ஆண்டறிக்கையில்,…

பா.ஜ.க. அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்: காங், சிபிஎம், மஸ்லிஸ் கட்சிகள் ஆதரவு

டில்லி: பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால் மார்க்சிஸ்ட் கட்சி ஆதரிக்கும் என அக்கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி…