Author: Sundar

ரத்ததான விதிகளில் மாற்றமில்லை: சில பிரிவினருக்கான தடை தொடரும்… உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்

ஆண் ஓரின சேர்க்கையாளர்கள், திருநங்கைகள் மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள் ரத்ததானம் செய்வது தொடர்பான தடையை தொடர முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.…

1 லட்சம் டன் கச்சா எண்ணெயுடன் மும்பை வந்த கப்பல்

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலை அடுத்து மேற்காசியாவில் மிகப்பெரிய மோதல் வெடித்துள்ள சூழலில் கச்சா எண்ணெயை ஏற்றிச் செல்லும் கப்பல் ஹார்முஸ் ஜலசந்தியிலிருந்து இந்தியாவை…

‘சனாதனி’ என்ற அடையாளம் இருந்தால் மட்டுமே பத்ரிநாத் – கேதார்நாத் கோயிலுக்குள் அனுமதி…

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் கோயில்களில் “சனாதனத்தை கடைபிடிக்காதவர்களுக்கு” அனுமதி கட்டுப்படுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை கோயில் நிர்வாகம் எடுத்துள்ளது. இந்த முடிவை…

“போரை முடிவுக்கு கொண்டுவர எங்கள் உரிமைகளை அங்கீகரித்து இழப்பீடு வழங்க வேண்டும்” : ஈரான் ஜனாதிபதி

மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் போரை முடிக்க, ஈரானின் உரிமைகளை அங்கீகரித்து இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஈரான் ஜனாதிபதி மசூத் பெஸிஸ்க்கின் கூறியுள்ளார். ரஷ்யா மற்றும்…

30 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயுடன் ஹோர்முஸ் வழியாக 2 டேங்கர்கள் இந்தியாவுக்கு ரகசிய பயணம் ?

மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் அதிகரித்து, ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா நோக்கி வந்த இரண்டு எண்ணெய் டேங்கர்கள் தங்களின்…

சிலிண்டர் தட்டுப்பாடு… வீலில் சிக்கிய மீல்; ‘ஆன்லைன் ரிஃபண்ட்’ அறிவித்த ஐஆர்சிடிசி

மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் ஈரான் போர் காரணமாக எல்பிஜி (LPG) சிலிண்டர் விநியோகத்தில் சிக்கல் ஏற்படலாம் என்ற அச்சம் உருவாகியுள்ள நிலையில், ரயில்களில் வழங்கப்படும் உணவு…

கோவிட் தடுப்பூசி பக்கவிளைவுகள்: பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு திட்டம் உருவாக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு ஏற்படும் கடுமையான பக்கவிளைவுகளால் பாதிக்கப்படுவோருக்கு இழப்பீடு வழங்கும் வகையில் “தவறில்லா இழப்பீடு கொள்கை” (No-fault compensation policy) ஒன்றை உருவாக்க மத்திய…

எல்பிஜி விநியோகம் பாதிக்காமல் இருக்க அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது…

மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் போர் பதற்றம் காரணமாக எரிபொருள் விநியோகத்தில் அழுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், வீட்டு சமையல் எரிவாயு (LPG) தட்டுப்பாடு ஏற்படாத வகையில் மத்திய…

ஈரான் போரால் எரிசக்தி தட்டுப்பாடு: அரசு நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழங்களை மூட வங்கதேச அரசு உத்தரவு

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போரின் தாக்கத்தால் எரிசக்தி தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில், வங்கதேசத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களையும் தற்காலிகமாக மூடவும், எரிபொருள் விற்பனைக்கு தினசரி கட்டுப்பாடு விதிக்கவும்…

ரஷ்ய எண்ணெய் 30 நாள் விலக்கு… மத்திய கிழக்கு காலியாவதால் இந்தியாவில் தஞ்சம் புக அமெரிக்கா தந்திரம் ? நாடாளுமன்றத்தில் விவாதம் விஸ்வரூபம் எடுக்குமா

அமெரிக்கா அதன் வரலாற்றில் சந்தித்திராத பேரழிவை மத்திய கிழக்கு நாடுகளில் சந்தித்து வருகிறது. வெனிசுலாவில் அதன் அதிபரை கைது செய்ததும் அசையும் பொருள் அனைத்தையும் தன்னிடம் உள்ள…