ரத்ததான விதிகளில் மாற்றமில்லை: சில பிரிவினருக்கான தடை தொடரும்… உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்
ஆண் ஓரின சேர்க்கையாளர்கள், திருநங்கைகள் மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள் ரத்ததானம் செய்வது தொடர்பான தடையை தொடர முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.…