Author: Sundar

“மதமாற்றம் இல்லை… மனஅழுத்தம்தான் காரணம்! தஞ்சை மாணவி தற்கொலை வழக்கில் CBI அதிர்ச்சி தகவல்”

2022ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ மிஷனரி பள்ளியில் படித்த மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.…

சிகை கொற்றன்… எகிப்து பிரமிடுகளிலிருந்து முசிறி வரை – சங்கத் தமிழின் உலகப் பயணம்!

எகிப்து பிரமிடுகளில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் “சிகை கொற்றன்” கல்வெட்டு குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், அதனைத் தொடர்ந்து சங்ககாலத் தமிழர்களின் எகிப்து தொடர்பு…

தவெக : கோடிக்கணக்கில் வசூலான விருப்ப மனு கட்டணம்… தேதி நீடிப்பின் ரகசியம் என்ன?

“வாங்குவதில் வேகம்… திருப்பி அளிப்பதில் தேக்கம்! ஏன் ?” என்பதுதான் தற்போது தமிழக அரசியலில் தமிழக வெற்றி கழகம் விருப்ப மனு தொடர்பாக எழுந்துள்ள மில்லியன் டாலர்…

காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம்… கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசினால் நடவடிக்கை…

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் ஆட்சியில் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்று காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் பேசிவருவதை அடுத்து திமுக –…

“உங்கள் பெயர் எப்ஸ்டீன் பைல்களில் உள்ளது!” – வித்தியாசம் காட்ட நினைத்து, வாய்ப்பையே கை நழுவவிட்ட பட்டதாரி

ஐடி நிறுவன நிறுவனரின் கவனத்தை ஈர்க்க நினைத்த VIP ஒருவர் தனக்கு தானே ஆப்பு வைத்துக்கொண்ட சம்பவம் தற்போது சமூக வலைதளத்தில் பேசுபொருளாகி உள்ளது. லெஜிட் AI…

எப்ஸ்டீன் வழக்கு: இந்திய பெண்ணும் பாதிப்பு … ஆவணங்கள் மூலம வெளியான பரபரப்புத் தகவல்

அமெரிக்க பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான வழக்கில் சமீபத்தில் வெளியான புதிய ஆவணங்களில், ஒரு இந்திய பெண்ணும் பாதிக்கப்பட்டவராக இருப்பது தெரியவந்துள்ளது. அவருக்கு இழப்பீடு வழங்க…

வெள்ளியங்கிரி மலைகளில் அகற்றப்பட்ட கழிவுகளில் 99% மறுசுழற்சி செய்ய முடியாதவை

2025-ம் ஆண்டு யாத்திரை காலம் முடிந்த பின், வெள்ளியங்கிரி மலைப் பாதையில் இருந்து அகற்றப்பட்ட கழிவுகளில் சுமார் 99% மறுசுழற்சி செய்ய முடியாதவை என்பது தெரிய வந்துள்ளது.…

முடி வெட்டிய வழக்கு: நுகர்வோர் நீதிமன்றத்தின் ரூ.2 கோடி தீர்ப்பை திருத்திய உச்சநீதிமன்றம்

ஒரு முடி வெட்டிய சம்பவம் காரணமாக தொடரப்பட்ட வழக்கில், ரூ.2 கோடி இழப்பீடு வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்து, ஏற்கெனவே வழங்கப்பட்ட ரூ.25 லட்சம் மட்டுமே…

9 பேர் உயிரிழந்த கனடா பள்ளி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது 18 வயதான பெண் ?

கனடாவில் நடந்த பள்ளி துப்பாக்கிச் சூட்டில், தாக்குதல் நடத்தியவர் 18 வயது இளம்பெண் ஜெஸ்சி வான் ரூட்சலார் (Jesse Van Rootselaar) என்று போலீசார் உறுதி செய்துள்ளனர்.…

‘நீயா’ என பெற்றோர் கதறல்… ‘நாகினி இல்லை… கால் முளைத்த காதலி’ என போலீஸ் விசாரணையில் அம்பலம்…

உத்தரப் பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில், தங்கள் மகள் பாம்பாக மாறியதாக குடும்பத்தினர் பரப்பிய தகவல், இறுதியில் காதலனுடன் ஓடிப்போன கதையாக மாறியுள்ளது. சிங்கன்பூர் கிராமத்தைச் சேர்ந்த…