ரஷ்யாவில் வாட்ஸ்அப்-க்குத் தடை… அரசு ஆதரவு மெசேஜிங் ஆப் பயன்பாட்டை அதிகரிக்க முயற்சி…
MAX என்ற அரசு ஆதரவு மெசேஜிங் ஆப் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் வாட்ஸ்அப் சேவைக்கு ரஷ்ய அரசு தடை விதிக்க முயற்சி மேற்கொள்வதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.…
MAX என்ற அரசு ஆதரவு மெசேஜிங் ஆப் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் வாட்ஸ்அப் சேவைக்கு ரஷ்ய அரசு தடை விதிக்க முயற்சி மேற்கொள்வதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.…
எகிப்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற வேலி ஆஃப் கிங்ஸ் (Valley of Kings) பகுதியில் அமைந்துள்ள பாறைக் கல்லறைகளில், இந்திய மொழிகளில் எழுதப்பட்ட சுமார் 30 கல்வெட்டுகள்…
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸின் FMCG பிரிவான ரிலையன்ஸ் கன்சூமர் புராடக்ட்ஸ் லிமிடெட் (RCPL), தமிழ்நாட்டைச் சேர்ந்த சதர்ன் ஹெல்த் ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை கைப்பற்றியுள்ளது. ‘மன்னா’ என்ற…
கோயம்புத்தூரை சேர்ந்த யூனிவர்சல் டிரேடிங் சொல்யூஷன்ஸ் நிறுவனம் நடத்தியதாக கூறப்படும் பல மாநில பொன்சி மோசடி வழக்கில், சிபிஐ விசாரணை நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு…
1985ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிறந்து மூன்று நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையொன்று நாக்பூரின் மாத்ரு சேவா சங்கத்தில் ஒப்படைக்கப்பட்டது. ஒரு சில மாதங்கள் கடந்த…
ஜப்பானில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் சனே டகாய்ச்சி தலைமையிலான ஆளும் கட்சி, கீழவையில் மூன்றில் இரண்டு பங்கு அளவுக்கு மாபெரும் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. ஜப்பானின்…
இறந்துபோன பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான விவகாரத்தில், உண்மையை வெளியில் சொல்ல முன்வரும் பாதிக்கப்பட்டவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டால், அவர்களுக்கான சட்டச் செலவுகளை முழுமையாக நான்…
அமெரிக்க அதிபர் டிரம்ப் பெயரில் குறைந்த விலையில் மருந்துகளை விற்பனை செய்யும் புதிய மருந்து இணையதளம் ஒன்று துவங்கப்பட்டுள்ளது. மருந்து விலை குறைப்பு நேரடியாக நுகர்வோருக்கு கிடைக்க,…
சர்வதேச சிறார் பாலியல் குற்றவாளியும் உலக செல்வாக்குமிக்க நபர்களின் இடைத்தரகருமான ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பாக அமெரிக்க நீதித்துறை வெளியிட்டிருக்கும் ஆதாரங்கள் உலகம் முழுவதும் அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.…
தமிழ்நாட்டில் முதல் முறையாக, ஒரே ஆண்டில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான புதிய புற்றுநோய் நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். 2025-ம் ஆண்டுக்கான இந்த தகவலை, மத்திய சுகாதார மற்றும்…