Author: Sundar

ஹோட்டல்கள், மால்கள் மற்றும் மருத்துவமனைகளில் நீர் இணைப்பு மீட்டர்களுக்கு பதிலாக கழிவுநீர் வெளியேற்றத்தின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்க டெல்லி நிர்வாகம் முடிவு

ஹோட்டல்கள், மால்கள் மற்றும் மருத்துவமனைகளில் நீர் இணைப்பு மீட்டர்களுக்கு பதிலாக கழிவுநீர் வெளியேற்றத்தின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்க டெல்லி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. டெல்லியில் உள்ள பல பெரிய…

திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்…

திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்… மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் அண்மையில் பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு எதிராக இந்திய ராணுவம் நடத்திய ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலில் சிறப்பாக பணியாற்றி…

சீனா – அமெரிக்கா இடையிலான வர்த்தக போரில் முதலில் கண்சிமிட்டியது யார் ?

சீனப் பொருட்கள் மீது விதிக்கப்பட்ட 145 சதவீத வரியை மே 14ம் தேதி முதல் 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அதேபோல் அமெரிக்கப் பொருட்கள்…

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது…

நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை மற்றும் மிரட்டி பணம் பறித்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரையும் குற்றவாளிகள் என்று கோவை மகளிர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை…

ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு சென்ற பிரதமர் மோடி… இந்திய ராணுவத்தினரின் துணிச்சலுக்கு பாராட்டு…

‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கு பாடம் கற்பித்த பிறகு, பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு வந்தார். இங்கே…

இந்தியா – பாகிஸ்தான் இடையே டிரம்ப் தலையீடு குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் : திமுக வலியுறுத்தல்

பாகிஸ்தானுடன் போர் நிறுத்தத்தை எட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட பேச்சுவார்த்தை குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று மத்திய அரசை திமுக வலியுறுத்தியுள்ளது. டிரம்பின் மத்தியஸ்த…

பஞ்சாபில் கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் உயிரிழப்பு 6 பேர் மருத்துவமனையில் அனுமதி

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள சில கிராமங்களில் கள்ளச்சாராயம் குடித்து குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளனர். 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். பங்காலி காலன்,…

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் : தலைமறைவான தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியீடு… தகவல் தருபவர்களுக்கு ₹20 லட்சம் பரிசு

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகளின் புகைப்படங்களை போலீசார் இன்று வெளியிட்டுள்ளனர். மேலும் அவர்களை கைது செய்யத் தேவையான தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.20 லட்சம்…

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம் ஏற்பட காரணமாக இருந்ததாக டிரம்ப் கூறியது குறித்து இந்தியா தொடர் மௌனம்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்தியது அமெரிக்கா தான் என்று அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று தெளிவுபட கூறினார். இருந்தபோதும்…

அமெரிக்காவுக்குள் கள்ளத்தோணி மூலம் ஊடுருவ முயன்ற இந்திய குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள் படகு கவிழ்ந்து பலி

அமெரிக்காவின் சான் டியாகோ கடற்கரையில் மனித கடத்தலில் ஈடுபட்ட படகு கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் பலியானதாகக் கூறப்படுகிறது. மே…