தமிழ்நாட்டில் வாக்குச்சாவடி சீரமைப்பு பணிகள் ஜூலை மாதம் தொடங்கும் : தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு
தமிழகத்தில் வாக்குச்சாவடிகள் சீரமைப்பு பணிகள் ஜூலை மாதம் முதல் தொடங்க உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறினார். தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தல்…