Author: Sundar

BYD SUV கார் நெடுஞ்சாலையில் திடீரென சடன் பிரேக் போட்டு நின்றதால் அதிர்ச்சி… EV காரே வேண்டாமென திருப்பித்தந்த நபர்…

மலேசியாவில் நெடுஞ்சாலை ஒன்றில் BYD மின்சார SUV கார் ஒன்று திடீரென நடுரோட்டில் நின்றதால் அதிர்ச்சியடைந்த அதன் உரிமையாளர் அந்தக் காருக்கான முழு பணத்தையும் செலுத்தி அந்நிறுவனத்திடம்…

ஜப்பானிய விஞ்ஞானிகள் அனைத்து இரத்த வகைகளுக்கும் ஏற்ற செயற்கை இரத்தத்தை உருவாக்கியுள்ளனர்

மருத்துவ சிகிச்சையின் ஒரு முக்கிய அங்கமான இரத்தமாற்றம், உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் உயிர்களைக் காப்பாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இருப்பினும், போதுமான இரத்த விநியோகத்தை பராமரிப்பது…

பிசிசிஐ-யின் தற்காலிக தலைவராக ராஜீவ் சுக்லா செயல்பட வாய்ப்பு… தலைவர் பதவியில் இருந்து ரோஜர் பின்னி வெளியேற முடிவு ?

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) துணைத் தலைவராக இருக்கும் ராஜீவ் சுக்லா வரும் ஜூலை மாதம் முதல் தற்காலிகத் தலைவராக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது…

நியூயார்க் மற்றும் லண்டன் நகரங்கள் ‘பூத் பங்களா’க்களாக மாறும்… AI வளர்ச்சியால் மக்கள் தொகை பெருக்கம் துவண்டுவிடும்…

செயற்கை நுண்ணறிவு (AI) இனி முற்றிலும் ஒரு தொழில்நுட்ப நிகழ்வு அல்ல, அது விரைவில் மனித சமூகத்தின் இருப்பையே குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடும் என்று இந்திய வம்சாவளியைச் சேர்ந்த…

அமெரிக்காவில் இஸ்ரேலியர்கள் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல்: ஏழு பேர் காயம்

அமெரிக்காவின் கொலராடோவின் போல்டரில் ஞாயிற்றுக்கிழமை ஒரு சம்பவம் நிகழ்ந்தது, பாலஸ்தீன ஆதரவு கோஷங்களை எழுப்பிக் கொண்டே ஒருவர் மக்கள் மீது பெட்ரோல் குண்டை வீசினார். இந்த சம்பவத்தில்…

இளைப்பே காணாத இசை…

இளைப்பே காணாத இசை.. சிறப்புக் கட்டுரை : மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் பலவிதமான தாய்மொழி கொண்டவர்களைக்கூட ஒரே புள்ளியில் இணைக்க கூடிய மிகப் பெரிய வரம்…

Sting Operation: தேனீக்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்தது… ஒன்றரை கோடி தேனீக்களை மீட்க நடவடிக்கை…

அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தின் வடமேற்கு பகுதியில் வெள்ளிக்கிழமை அன்று சரக்கு லாரி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் லாரியில் ஏற்றிச் சென்ற சுமார் 14 மில்லியன் தேனீக்கள்…

வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் 30 பேர் பலி…

வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 30 பேர் பலியானதாகக் கூறப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக தீவிரமடைந்துள்ள பருவமழை காரணமாக அசாம், சிக்கிம்,…

கோவிட்-19 அதிகரித்து வருவதை அடுத்து பயணிகள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று இந்திய ரயில்வே அறிவுறுத்தல்

கோவிட்-19 மற்றும் பிற வைரஸ் தொற்றுகளால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பயணம் செய்யும் போது பயணிகள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று இந்திய ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.…

கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பு… நாடு முழுவதும் 3758 பேர் பாதிப்பு… அதிகபட்சமாக கேரளாவில் 1400 பேர் பாதிப்பு… தமிழ்நாட்டில் 199…

கொரோனா அச்சுறுத்தல் தற்போது நாடு முழுவதும் பரவி வருகிறது. ஜூன் 1 ஆம் தேதி வரை, நாட்டின் 27 மாநிலங்களில் 3758 கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.…