பலி எண்ணிக்கை : சீனாவை முந்தியது இத்தாலி 3405 பேர் பலி
இத்தாலி : சீனாவில் முதலில் அறியப்பட்ட கொரோனா வைரஸ் இதுவரை சீனாவில் 81,165 பேரை பாதித்து, 3236 பேரை பலிவாங்கி இருக்கிறது. சீனாவை தொடர்ந்து உலகம் முழுவதும்…
இத்தாலி : சீனாவில் முதலில் அறியப்பட்ட கொரோனா வைரஸ் இதுவரை சீனாவில் 81,165 பேரை பாதித்து, 3236 பேரை பலிவாங்கி இருக்கிறது. சீனாவை தொடர்ந்து உலகம் முழுவதும்…
கொரோனா வைரஸ் உலகம் முழுக்க வேகமாக பரவுவதை உணர்ந்த உலக சுகாதார அமைப்பு, இதனை கொள்ளை நோயாக அறிவித்து, இதை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தையும் தீவிர…
பெங்களூரு : சமூக ஊடகங்களில் கொரோனா குறித்து பகிரப்படும் ஆடியோவில் இருப்பது எனது குரல் இல்லை என்று பெங்களூரை சேர்ந்த பிரபல இருதய அறுவை சிகிச்சை நிபுணரும்…
சென்னை : சென்னை விமானநிலையத்தில் பல்வேறு வெளிநாட்டு விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் இங்குள்ள அண்ணா சர்வதேச விமான முனையத்தில் ஆட்கள் யாருமின்றி வெறிச்சோடியது. சென்னையிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும்…
டெல்லி : கொரோனா வைரசால் ஏற்பட்டிருக்கக்கூடிய அசாதாரண சூழலில், அது குறித்த சர்வதேச நிலைமையையும், அரசு எடுத்திருக்கும் முயற்சிகளையும் குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு…
டெல்லி : இன்று முதல் மார்ச் 31 வரை நடக்க இருந்த சி பி எஸ் சி போர்டு தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.…
ஜம்மு : கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்ற பல்வேறு நாடுகளில் உள்ள புனித ஸ்தலங்களுக்கு பக்தர்கள் வருவது தடை செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில், ஜம்மு-காஷ்மீரில் உள்ள…
திருச்சி : கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க திருச்சி மண்டலத்தில் உள்ள நான்கு கோயில்கள் மார்ச் 31 வரை மூடப்படும் என்று இந்த கோயில்களை நிர்வகிக்கும் இந்திய…
மலேசியா : கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த சிங்கப்பூருடனான தனது எல்லையை இழுத்துமூடியது மலேசியா, இதுபோல் எல்லையை மூடுவது வரலாற்றில் இதுவே முதல் முறை ஆகும். இதுவரை…
கொல்கத்தா : கொரோனா வைரசுக்கான சிறந்த தடுப்பு மருந்து இந்த தீர்த்தம் என்று கூறி கொல்கத்தா ஊர்காவல் படையை சேர்ந்த காவலர் ஒருவருக்கு மாட்டு சிறுநீர் கொடுத்த…