Author: Sundar

மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளும் அரசியல் பண்பு : ஜார்ஜ் வாஷிங்டன் முதல் டிரம்ப் வரை

வாஷிங்டன் : 1789 ம் ஆண்டு அமெரிக்காவின் முதல் அதிபராக பொறுப்பேற்ற ஜார்ஜ் வாஷிங்டன் தொடர்ந்து இரு முறை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்றாவது முறையாக 1797-ம் ஆண்டு…

பெண் குழந்தைக்கு அடம் பிடித்த அமெரிக்க தொழில் அதிபர்.. 14 ஆண்களுக்கு பிறகு பெண்ணை பெற்றெடுத்தார், காதல் மனைவி..

நம் ஊரில் பெண் குழந்தையை பெற்றெடுக்கும் தாயார்களை, ஜென்ம விரோதிகள் போல் சொந்த உறவினர்களே பார்க்கிறார்கள். ஆனால் அமெரிக்காவை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர், பெண் குழந்தைக்கு…

மலையாள படத்தின் ஷூட்டிங்கில் நயன்தாரா ‘பிஸி’

தென்னிந்திய சினிமாவில் அதிகம் விரும்பப்படும் கதாநாயகியான நயன்தாரா நடித்துள்ள “மூக்குத்தி அம்மன்” படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இது தவிர “காத்து வாக்கில ரெண்டு காதல்” மற்றும்…

“ஓ.டி.டி.யில் 200 நாடுகளில் ‘சூரரை போற்று’ வெளியாகிறது”

திரையரங்குகளில் ரிலீஸ் செய்வதற்காக உருவாக்கப்பட்ட ‘சூரரை போற்று’ ஊரடங்கு காரணமாக இணையதளமான ஓ.டி.டி.யில் வரும் 12 ஆம் தேதி வெளியாகிறது. தமிழ், கன்னடம், மலையாளம்,தெலுங்கு ஆகிய நான்கு…

கடனை திருப்பி தராத இளைஞரை உயிரோடு எரித்து கொன்ற பயங்கரம்..

போபால் : மத்தியபிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் உள்ள பழங்குடியின சமூகத்தை சேர்ந்த விஜய் சகாரியாவுக்கு 32 வயது ஆகிறது. இந்த இளைஞர் அதே பகுதியில் வட்டிக்கு…

கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை அதிபராக தேர்வு : பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை நிகழ்த்திய கமலா ஹாரிஸின் வெற்றி

வாஷிங்டன் : அமெரிக்கரல்லாத பெற்றோருக்குப் பிறந்த கமலா ஹாரிஸ் இந்த பதவிக்கு போட்டியிட தகுதியற்றவர் என்றும் கமலா ஹாரிஸ் போன்று நடன அசைவுகளை அவரது பாணியில் கேலியும்…

வேல் யாத்திரைக்கான தடையை நீக்க பாஜக மனு நவம்பர் 10-ம் தேதிக்கு தள்ளிவைப்பு

சென்னை : வேல் யாத்திரைக்கான அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக புதிய மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு மீதான விசாரணை நவம்பர் 10-ம்…

தமிழகத்தில் இன்று 2341 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை : தமிழகத்தில் இன்று 2341 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 79,328 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை 1,02,11,706 பேருக்கு…

சர்ச்சையில் மாட்டிக்கொண்ட அமீத்ஷா : “பூடம்” தெரியாமல், வேறு சிலைக்கு மாலை அணிவித்ததால் பழங்குடியினர் எதிர்ப்பு..

கொல்கத்தா : மே.வங்க மாநிலத்தை சேர்ந்த மிர்சா முண்டா என்பவர், பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து போராடிய பழங்குடியின போராளி ஆவார். நாட்டு விடுதலைக்காக 25 வயதிலேயே தனது…

“நிதீஷ்குமார் ஓய்வு பெறும் பேச்சுக்கே இடம் இல்லை” – ஐக்கிய ஜனதா தளம் “பல்டி”

பாட்னா : பீகார் மாநிலத்தில் மூன்றாவது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. புர்னியா மாவட்டத்தில் உள்ள…