Author: Sundar

‘கோயில்களை காப்போம்’ என்று வணிக ரீதியாக இயங்குபவர் அதை நிர்வகிக்கும் உரிமையை சாமானிய பக்தரிடம் வழங்குவாரா ? அமைச்சர் தியாகராஜன் கேள்வி

‘கோயில்களை காப்போம்’ என்ற பெயரில் தமிழகத்தில் உள்ள கோயில்களை எல்லாம் இந்து சமய அறநிலையத்திடம் இருந்து மீட்கப்போவதாக கோஷம் எழுப்பி வரும் ஜக்கி வாசுதேவுக்கு தமிழக நிதித்துறை…

டான் ப்ராட்மான் விளையாடிய ஒரே ஆசிய கிரிக்கெட் மைதானம் எங்குள்ளது தெரியுமா ?

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என்று அனைவராலும் வர்ணிக்கப்படுபவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் சர் டான் ப்ராட்மான். தான் விளையாடிய 52 டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 6,996 ரன்கள்…

மத்திய அரசின் தலையை சுற்றி மூக்கை தொடும் ஆக்சிஜன் ஒதுக்கீட்டால் மாநிலங்களின் ‘உயிர்வளி’ விநியோகத்தில் சிக்கல்

கர்நாடக மாநிலத்திற்கு நாளொன்றுக்கு 2000 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படும் நிலையில், மத்திய அரசு அம்மாநிலத்திற்கு 1015 மெட்ரிக் டன் ஒதுக்கியிருக்கிறது, இதில் 250 டன் ஆக்சிஜனை…

கோவையில் கொட்டும் மழையிலும் தடுப்பூசி போட்டுக்கொள்ள காத்திருக்கும் மக்கள்

அரபி கடலில் உருவாகி இருக்கும் ‘டக் தே’ புயல் காரணமாக கேரளா மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கோவையிலும்…

கொரோனாவை குழந்தைகளுக்கு புரிய வையுங்கள்

கொரோனாவை குழந்தைகளுக்கு புரிய வையுங்கள் =========== இரண்டாம் அலை கரோனா தீவிரமாகப் பரவிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், தொலைக்காட்சியில் தொடர்ச்சியாகக் காட்டப்படும் அவலங்கள், எரியூட்டப்படும் சடலங்கள், உயிருக்கான போராட்டங்கள்,…

இளையராஜா 45 ஆண்டுகளை கடந்த இசைப்பயணம்

‘கரட்டோரம் மூங்கில் காட்டில்’ இசைத்துக்கொண்டிருந்த இளையராஜா லண்டன் ‘ராயல் பில்ஹோர்மோனிக் ஆர்கெஸ்ட்ரா’ வரை தனது முத்திரையை பதித்து ‘மேஸ்ட்ரோ’ இளையராஜா என்று புகழின் உச்சிக்கு செல்ல காரணமாயிருந்த…

கர்நாடக மக்களுக்கு தடுப்பூசி வாங்க மாநில காங்கிரஸ் கட்சியினருக்கு அனுமதியளிக்க வேண்டும் டி.கே. சிவகுமார் கோரிக்கை

கர்நாடக மக்களுக்கு தேவையான தடுப்பூசிகளை வாங்க 100 கோடி ரூபாய் வழங்க கர்நாடக காங்கிரஸ் கட்சி தயார். Since Modi & @BSYBJP Govts have failed…

குஜராத் : 71 நாட்களில் 4218 பேர் மட்டுமே இறந்ததாக கூறிய நிலையில் 1.23 லட்சம் இறப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக பிரபல நாளேடு தகவல்

குஜராத் மாநிலத்தில் 2021 மார்ச் 1 முதல் மே மாதம் 10 ம் தேதி வரையிலான 71 நாட்களில் 1,23,871 பேர் இறந்துள்ளதாக இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது,…

மற்ற உயிர்களை போல கொரோனா வைரசுக்கும் உலகில் உரியவாழ உரிமை இருக்கிறது : உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் சர்ச்சை பேச்சு

“உலகில் மனிதன் தன்னை மிகப்பெரிய உயிரினம் என்றும், தான் மட்டுமே இங்கு வாழ்வதற்கு தகுதியானவன் என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறான், இந்த எண்ணத்தை போக்கவே கொரோனா வைரஸ் உருவாகி…

சேலம் இரும்பாலை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கை வசதி அமைக்கப்படவுள்ளது

சேலம் இரும்பாலை மற்றும் ஜே.எஸ்.டபுள்யு உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் சேலம் மாவட்ட நிர்வாகத்தின் பங்களிப்புடன் சேலம் இரும்பாலை வளாகத்தில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கும் பணி…