கெஜ்ரிவாலின் பொறுப்பற்ற பேச்சுக்கு முக்கியத்துவம் அளிக்க தேவையில்லை : சிங்கப்பூருக்கு இந்திய அரசு கோரிக்கை
சிங்கப்பூரில் உள்ள குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் புதிய வகை கொரோனா வைரஸ் பரவுகிறது இது இந்தியாவுக்கும் பரவும் அபாயம் உள்ளதால் இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று…