ஆதரவின்றி சாலைகளில் சுற்றித்திரியும் பிராணிகளுக்கு உணவளிக்க உதவுங்கள் : விலங்குகள் நல வாரியம் வேண்டுகோள்
ஊரடங்கு காலத்தில் உணவின்றி வீதிகளில் சுற்றித்திரியும் விலங்குகளுக்கு உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலுக்கு இணங்க தமிழ்நாடு பிராணிகள் நல வாரியம்…