Author: Sundar

அணு ஆயுதங்கள் தொடர்புடைய இடங்கள் மீதான உக்ரைன் தாக்குதலுக்கு ‘மிகப்பெரிய பதிலடி’ கொடுக்க ரஷ்யா திட்டம் : பெபே எஸ்கோபர்

ரஷ்யாவின் அணு ஆயுத தொடர்புடைய இடங்கள் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலுக்கு ‘மிகப்பெரிய பதிலடி’ கொடுக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக புவிசார் அரசியல் ஆய்வாளர் பெபே எஸ்கோபர் கூறியுள்ளார்.…

21 வயது விடலைப் பயனுடனான காதலால் அறிவிழந்த 25 வயது பெண்… 30 வயது கணவனை தேனிலவுக்கு அழைத்துச் சென்று கொலை…

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி (வயது 30) – சோனம் (வயது 25) ஆகிய இருவருக்கும் மே 11ம் தேதி திருமணம் நடைபெற்ற…

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இடி மின்னலுடன் கனமழை…

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. மேலும் பலத்த சூறைக்காற்றும் வீசியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். மாலை 4:30 மணிக்கு துவங்கிய மழை…

ராஜஸ்தான் பனாஸ் நதி சோகம்: ஆற்றில் மூழ்கி எட்டு சுற்றுலாப் பயணிகள் பலி

ராஜஸ்தானின் டோங்க் மாவட்டத்தில் பனாஸ் ஆற்றில் எட்டு சுற்றுலாப் பயணிகள் மூழ்கி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். 25 முதல் 30 வயதுடைய பதினொரு இளைஞர்கள் குளிப்பதற்காக ஆற்றில்…

சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றும் நடவடிக்கை… அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் 700 கடற்படை வீரர்களை நிறுத்த பென்டகன் தீவிரம்…

அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை வெளியேற்ற டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் தீவிரம் காட்டிவருகிறது. இதன் ஒருபகுதியாக லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் இருந்து லட்சக்கணக்கான சட்டவிரோத குடியேறிகளை அவரவர் சொந்த…

மும்பை ரயிலில் இருந்து தவறிவிழுந்து 5 பேர் பலியானதை அடுத்து ரயில்களுக்கு தானியங்கி கதவு… ரயில்வே ‘கப்சிப்’ அறிவிப்பு

மும்பையில் இன்று நிகழ்ந்த ரயில் விபத்தில் ரயிலில் தொங்கியபடி பயணம் செய்த 4 பேர் பலியான நிலையில் 6 பேர் படுகாயமடைந்தனர். மும்பை புறநகர் ரயில்களில் நாள்தோறும்…

‘முக்கோண காதல்’ மேகாலயா தேனிலவு படுகொலையைத் தீர்க்க முடியாமல் திணறும் மூன்று மாநில போலீசார்… சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை…

இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி, தனது மனைவி சோனத்துடன் கடந்த மே 20ம் தேதி மேகாலயா சென்ற நிலையில் சிரபுஞ்சி அருகே நீர்வீழ்ச்சி ஒன்றில் மர்மமான முறையில்…

மதுரையில் பேருந்து ஓட்டுனருக்கு மெமோ கொடுக்க ஆபீஸ் ரூமுக்கு இழுத்துச் சென்று செருப்பால் அடித்த உதவி மேலாளர் சஸ்பெண்டு… வீடியோ…

மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து ஓட்டுனரை செருப்பால் அடித்த ஆரப்பாளையம் பேருந்து நிலைய உதவி மேலாளர் மாரிமுத்து தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மே 7ம்…

மேகாலயாவுக்கு தேனிலவு சென்ற புது ஜோடி… கணவரை கொன்றதாக மனைவி கைது…

மேகாலயா மாநிலம் சிரபுஞ்சி அருகே உள்ள பள்ளத்தாக்கு ஒன்றில் கடந்த வாரம் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்ட வழக்கில் கணவரை கொன்றதாக மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். மேகாலயாவின்…

அடையாறு மறுசீரமைப்பு பணிகள் செப்டம்பரில் தொடங்க உள்ளது; இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்படுகின்றன

அடையாறு ஆற்றில் மறுசீரமைப்பு பணிகள் 1,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, அனகாபுத்தூரைச் சேர்ந்த…