Author: Sundar

அமெரிக்க விமான நிலையங்களில் காலணிகளை சோதனை செய்வது நிறுத்தம்…

அமெரிக்க விமான நிலையங்களில் காலணிகளை சோதனை செய்வது நிறுத்தப்படுவதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கிரிஸ்டி நோம் (Kristi Noem) அறிவித்துள்ளார். 2001ம் ஆண்டு பாரிஸ் நகரில் இருந்து…

ஆசியாவின் அதிக வயதான யானை உயிரிழந்தது…

ஆசியாவின் மிக வயதான யானையான ‘வத்சலா’, மத்தியப் பிரதேசத்தில் உள்ள பன்னா புலிகள் காப்பகத்தில் நேற்று (08) உயிரிழந்தது. 100 வயதைக் கடந்ததாக மதிப்பிடப்பட்ட இந்த யானை…

அமெரிக்க ஆபாச நடிகை கேந்திரா லஸ்டுடன் அர்ச்சிதா புக்கனின் புகைப்படம்… அசாம் அழகி அமெரிக்க ஆபாசத் துறையில் நுழைவு ?

அசாமைச் சேர்ந்த சமூக ஊடக செல்வாக்கு மிக்கவரும், இன்ஸ்டாகிராமில் ‘பேபி டால் ஆர்ச்சி’ என்று அழைக்கப்படும் அர்ச்சிதா புக்கான், அமெரிக்காவில் ஆபாசத் துறையில் நுழைந்துள்ளதாக சமூக வலைதளத்தில்…

பிட்சாட் : இன்டர்நெட் இல்லாமல் பயன்படுத்தக்கூடிய புதிய மெசஞ்சர் செயலி… அறிமுகம் செய்கிறார் ஜாக் டோர்சி

இன்டர்நெட் இல்லாமல் பயன்படுத்தக்கூடிய புதிய மெசஞ்சர் செயலியை ட்விட்டர் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜாக் டோர்சி விரைவில் அறிமுகம் செய்ய உள்ளார். இணையம் இல்லாமல், செயற்கைக்கோள் இணைப்பு…

போதைப் பொருள் வழக்கில் கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது சென்னை உயர் நீதிமன்றம்

போதைப் பொருள் உட்கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கியது. மறு…

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தை தென் ஆப்பிரிக்கா டிக்ளர் செய்தது ஏன் ? கேப்டன் வியான் முல்டர் விளக்கம்

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் பிரையன் லாரா-வின் சாதனையை முறியடிக்க மனமில்லாததால் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தை டிக்ளேர் செய்ததாக தென் ஆப்பிரிக்க கேப்டன் வியான் முல்டர் கூறியுள்ளார்.…

18 கி.மீ. உயரத்துக்கு எழுந்த சாம்பல்… இந்தோனேசியாவின் லெவோடோபி லக்கி-லக்கி எரிமலை மீண்டும் வெடித்தது…

இந்தோனேசியாவின் மவுண்ட் லெவோடோபி லக்கி-லக்கி எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து, அடர்த்தியான எரிமலை சாம்பல் தூண் போல் வானத்தில் எழுந்து நின்றதாகக் கூறப்படுகிறது. திங்கட்கிழமை ஏற்பட்ட இந்த வெடிப்பால்,…

திடீர் மரணத்தை அறிவிக்கத்தக்க நோயாக அறிவிக்க கர்நாடக அரசு முடிவு : தினேஷ் குண்டு ராவ்

கர்நாடகாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் மாரடைப்பு அதிகரித்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் திடீர் மரணத்தை அறிவிக்கத்தக்க நோயாக அறிவிக்க கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம்…

இறைச்சி பாக்கெட் மீது மிருகவதை குறித்த லேபிள் கட்டாயம் – சுவிஸ் அரசு அதிரடி

விலங்கு மற்றும் பறவைகளில் இருந்து பெறப்படும் பொருட்கள் மீது வலிமிகுந்த மிருகவதை நடைமுறை கடைபிடிக்கப்பட்டதா என்பது குறித்து தெரிவிக்க வேண்டும் என்று சுவிட்சர்லாந்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்நாட்டின்…

மணிப்பூர் ஆண் பாவம் : பிறப்புறுப்பில் தொற்று சிகிச்சைக்காக சென்ற வாலிபரின் பிறப்புறுப்பை துண்டித்த அசாம் மருத்துவர் தலைமறைவு

அசாம் மாநிலம் கச்சார் மாவட்டத்தில் பிறப்புறுப்பில் தொற்று ஏற்பட்டதால் சிகிச்சைக்காக சென்ற வாலிபரின் பிறப்புறுப்பை அவரது அனுமதியின்றி மருத்துவர் துண்டித்ததாகக் கூறப்படுகிறது. மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தைச் சேர்ந்த…