இந்தியாவில் உரப் பற்றாக்குறை நிலவுகிறது பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய மத்திய அரசு தவறிவிட்டது : ராகுல் காந்தி குற்றச்சாட்டு
யூரியா, டிஏபி உள்ளிட்ட அத்தியாவசிய உரங்கள் பற்றாக்குறையை சந்தித்து வரும் விவசாயிகளுக்கு உதவ மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்…