Author: Sundar

மகளிர் கிரிக்கெட் : விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரையும் கவர்ந்த ஹர்லீன் தியோல் அதிரடி கேட்ச்

கிரிக்கெட் போட்டியில் பல்வேறு அதிசயங்களை பார்த்தாகிவிட்டது, இனி பார்ப்பதற்கு ஏதுமில்லை என்று நினைத்திருந்தவர்களின் எண்ணத்தை மாற்றினார் ஹர்லீன் தியோல். இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டி…

ஸ்டெம் செல் தானம் காரணமாக அரையிறுதிப் போட்டியைத் தவறவிட்ட இங்கிலாந்து ரசிகருக்கு இறுதியாட்டத்தை காண டிக்கெட்

இங்கிலாந்து கால்பந்து ரசிகர் சாம் அஸ்டலே டென்மார்க் அணிக்கு எதிராக இங்கிலாந்து விளையாடிய யூரோ கோப்பை அரையிறுதிப் போட்டியைக் காண டிக்கெட் வைத்திருந்தார். போட்டியன்று ஸ்டெம் செல்…

ஆகஸ்ட் 31-ல் ஆப்கனை காலி செய்கிறது அமெரிக்கா : அதிபர் பைடன் அறிவிப்பு

2001 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ம் தேதி அமெரிக்காவில் உள்ள இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டது, இதற்கு காரணமான அல் கொய்தா அமைப்பிற்கும் அந்த அமைப்பின்…

டோக்கியோ ஒலிம்பிக் : டிக்கெட் ரத்து குறித்து கண்ணீருடன் விளக்கமளித்த அதிகாரி

2020 ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு ஜூலை 23 ம் தேதி ஜப்பானில் துவங்க இருக்கிறது. ஜப்பான் தலைநகர் டோக்கியோ உள்ளிட்ட…

யூரோ கால்பந்து : இறுதி ஆட்டத்தைக் காண வரும் இத்தாலி ரசிகர்களுக்குத் தடை… இங்கிலாந்து ரசிகர்கள் மகிழ்ச்சி

யூரோ கோப்பை கால்பந்து போட்டி இறுதி ஆட்டத்தில் மோதும் இங்கிலாந்து – இத்தாலி அணிகளுக்கு இடையிலானப் போட்டி வரும் ஞாயிறன்று இங்கிலாந்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியைக்…

கடலுக்கடியில் கனிம ஆராய்ச்சி : தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் புதிய வரலாறு

நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ராட்சத இயந்திரங்கள் மூலம் தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் கடலுக்கடியில் உள்ள கனிம வளம் குறித்து சமீபத்தில் நடத்திய ஆய்வு புதிய வரலாற்றைப்…

டோக்கியோ ஒலிம்பிக் 2020 : போட்டி துவங்க இருக்கும் நிலையில் ஜப்பானில் கொரோனா பரவல் அதிகரிப்பு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23 ம் தேதி துவங்க இருக்கிறது, போட்டி துவங்க இரண்டு வாரங்களே உள்ள நிலையில், ஜப்பானில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது,…

விடுதலை போராட்ட வீரர் சாமி நாகப்பன் நினைவு தினம் அனுசரிப்பு

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறைச் சட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்ததற்காக தென் ஆப்ரிக்க சிறையில் அடைக்கப்பட்டு பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி தனது 18 வது வயதில் உயிர் நீத்த…

இந்தோனேசியா : ஆக்சிஜன் பற்றாக்குறை மருத்துவமனையில் 63 பேர் பலி

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள டாக்டர் சர்ஜிடோ அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 63 நோயாளிகள் பலியானதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. உலகின் நான்காவது அதிக…

கொரோனா வைரசுக்கு நாட்டு மருந்தை சாப்பிடுவது கல்லீரலை பாதிக்கும் : மருத்துவர்கள் எச்சரிக்கை

மும்பையில் உள்ள மருத்துவமனையில் கடந்த சில மாதங்களுக்கு முன் மஞ்சள் காமாலை மற்றும் உடல் சோர்வால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனர். இந்த நோயாளிகளில் ஆறு பேர், கொரோனா…